குழந்தைகளுக்கான சித்தா நோய் எதிர்ப்பு சக்தி கிட் பயன்படுத்தும் முறை

 

*குழந்தைகளுக்கான சித்தா நோய் எதிர்ப்பு சக்தி கிட் பயன்படுத்தும் முறை 🔱*
--------------------------------------------------------



Usage Instruction for Child immunity booster kit 

*உங்கள் குழந்தைகளை கொரோனாவில் இருந்து காக்க போகும் ஐந்து மருந்துகள் இதோ*

*1 - உரை மாத்திரை 🌿*

*2 - சண்முக சூரணம் மாத்திரை 🌿*

*3 - நெல்லிக்காய் இலேகியம் 🌿*

*4 - கடுக்காய் சூரண கசாயம் 🌿*

*5 - உச்சி பொடி 🌿*

*இந்த ஐந்து மருந்துகளை ஒன்றாக பயன்படுத்தும் முறை*

*உரை மாத்திரை - தினம்*

*1 வது நாள் : சண்முகசூரணம் மாத்திரை*

*2 வது நாள் : இடைவேளை*

*3 வது நாள் : நெல்லிக்காய் இலேகியம்*

*4 வது நாள் : இடைவேளை*

*5 வது நாள் : கடுக்காய் சூரண கசாயம்*

*6 வது நாள் : இடைவேளை*

*7 வது நாள் : சண்முகசூரணம் மாத்திரை*

*இப்படி சண்முகச்சூரண மாத்திரை, நெல்லிக்காய் இலேகியம், கடுக்காய் சூரண கசாயத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என தொடரலாம், உரை மாத்திரை தினம் எடுக்க வேண்டும்*

*உச்சி பொடி (வெளிமருந்து) - தலைக்கு குளித்த பின் உச்சந்தலையில் ஒரு சிட்டிகை பொடி லேசாக தேய்த்துவிட வேண்டும்*

*உரை மாத்திரை 🌿*
-----------------------------------------------
*பயன்படுத்தும் முறை 🌿*
-----------------------------------------------

*200 மிலி கிராம் அளவு, மாத்திரைகளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்*

*பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை தினம் எடுக்க வேண்டும்*

*200 mg உரை மாத்திரை பயன்படுத்தும் முறை*

*பிறந்த குழந்தை முதல் 3 மாத அளவு : 1 மாத்திரை*

*வேளை : 1 வேளை*

*3 மாத குழந்தை முதல் 1 வயது அளவு : 2 மாத்திரை*

*வேளை : 1 வேளை*

*1 வயது முதல் 3 வயது வரை : 2 மாத்திரை*

*வேளை : 2 வேளை*

*3 முதல் 5 வயது வரை : 3 மாத்திரை*

*வேளை : 2 வேளை*

*அனுபானம் : தாய் பால்*

*தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு மாத்திரையை பொடித்து தேனில் கலந்து கொடுக்கலாம், நாட்டு பசும் பாலில் கொடுக்கலாம், வெந்நீரில் கொடுக்கலாம்*

*சாப்பிட்ட பின் கொடுக்கவும்*

*உரைமாத்திரை கொரோனா வராமல் தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது*

*இதோ ஆய்வு முடிவுகள் link*

The Multi-faceted role of Urai Mathirai – The Immune pill of Siddha - This was published in the 'Asian Journal of Pharmaceutical and Clinical Research'.

https://www.researchgate.net/publication/314238918_The_Multi-faceted_role_of_Urai_Mathirai_-_The_Immune_pill_of_Siddha

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*கொரோனா வராமல் தடுக்கிறது, பசியின்மை, மாந்தம், மலச்சிக்கல், தூக்கமின்மை, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது*

*சண்முகச் சூரண மாத்திரை 🔱*
-------------------------------------------

*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------

*இம்மருந்தை 1 வயது முதல் தரலாம்*

*மாத்திரை அளவு : 200 மிலி கிராம்*

*1 வயதிற்கு மேல் 3 வயது அளவு : 1 மாத்திரை*

*வேளை : 1 வேளை சாப்பிட்ட பின்*

*3 வயதிற்கு மேல் 5 வயது அளவு : 1 மாத்திரை*

*வேளை : 2 வேளை சாப்பிட்ட பின்*

*தடுப்பு மருந்தாக செயல்பட*

*அனுபானம் : தாய்ப்பால், நாட்டுப்பசும்பால், பச்சை தண்ணீர்*

*சாப்பிட்ட பின்*

*காய்ச்சலை சரி செய்ய*

*அனுபானம் : தாய்ப்பால், தேன், வெந்நீர்*

*சாப்பிட்ட பின்*

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*அனைத்து கொரோனா symptoms, கபம் தொடர்பான அனைத்து பிரச்சனைகள், தொற்று காய்ச்சல், கொரோனா*

*நெல்லிக்காய் இலேகியம் 🔱*
---------------------------------------------------------

*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------

*இம்மருந்தை 2 வயது முதல் தரலாம்*

*அனுபானம் : நாட்டு பசும்பால், வெந்நீர், தேன்*

*2 வயது - 0.5 கிராம்*

*3 வயது - 1 கிராம்*

*4 வயது - 2 கிராம்*

*5 வயது - 3 கிராம்*

*வேளை : 1 வேளை சா.பின்*

*அப்படியே சாப்பிடும் குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம்*

*அப்படியே சாப்பிடாத குழந்தைகளுக்கு நாட்டுப்பசும் பாலில் கலந்து கொடுக்கலாம்*

*மேலும் வெந்நீரில் அல்லது தேனிலும் கலந்து கொடுக்கலாம்*

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மேகம், கிராணி, அஸ்திசுரம், பொருமல், காந்தல், இருமல், கபம், ஈளை, சிலேற்பனம்*

*கடுக்காய் சூரணம் 🔱*
--------------------------------------------

*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------

*5 கிராம் கடுக்காய் சூரண பொடியை 200 ml தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மிலி ஆன பின் பருத்தி துணியில் வடித்து ஆற வைத்து தரலாம்**

*இம்மருந்தை 6 மாதம் முதலே தரலாம்*

*6 மாதம் முதல் 1 வயது வரை - 5 மில்லி*

*1 வயதிற்கு மேல் 2 வயது வரை - 10 மில்லி*

*2 வயதிற்கு மேல் 5 வயது வரை - 15 மில்லி*

*கொரோனா Symptoms உள்ள பெரியவர்கள் இதே மருந்து 100 ml வரை எடுக்கலாம்*

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*ஆக்சிஜன் பற்றாக்குறை, மூச்சு திணறல், கோழை, தொண்டை கரகரப்பு, மார்பு சளி, தீராத இருமல்*

*உச்சி பொடி 🔱*
-----------------------------

*நாட்டு மருந்து கடைகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்*

*பயன்படுத்தும் முறை 🌿*
-------------------------------------------------

*6 மாத குழந்தைகள் முதல் தினம் பயன்படுத்தலாம்*

*தலைக்கு குளித்த பின் 1 சிட்டிகை உச்சந்தலையில் லேசாக தேய்த்துவிடலாம்*

*பிறந்த குழந்தை முதல் 6 மாத குழந்தை வரை தலைக்கு குளித்த பின் கற்பூரவள்ளி இலை சாறு மட்டும் ஒரு துளி உச்சியில் வைத்து விடலாம்*

*தீரும் நோய்கள் 🌿*
--------------------------------------

*சளி பிடிக்காது, வீசிங், மூச்சுத்தினறல், ஆஸ்துமா வராமல் தடுக்கும் (உடலில் சளி தங்காது)*

*குறிப்பு : இந்த அளவுகள் மற்றும் மருந்து எடுக்கும் முறைகள் தடுப்பு மருந்தாக எடுப்பதற்கு மட்டுமே, பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு சித்த மருத்துவரை ஆலோசித்து அவர்கள் கூறும் அளவுகளை தரலாம்*

*சித்தா தடுப்பு மருந்துகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்திடுங்கள் 🌿*

*அனைத்து வகை கொரோனாவில் இருந்து குழந்தைகளை காத்திடுங்கள் 💓*

*நன்றி*

*இரா.மதிவாணன்*

🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥
🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)