குழந்தைகளுக்கான சித்தா நோய் எதிர்ப்பு சக்தி கிட் பயன்படுத்தும் முறை
*குழந்தைகளுக்கான சித்தா நோய் எதிர்ப்பு சக்தி கிட் பயன்படுத்தும் முறை 🔱*
--------------------------------------------------------
Usage Instruction for Child immunity booster kit
*உங்கள் குழந்தைகளை கொரோனாவில் இருந்து காக்க போகும் ஐந்து மருந்துகள் இதோ*
*1 - உரை மாத்திரை 🌿*
*2 - சண்முக சூரணம் மாத்திரை 🌿*
*3 - நெல்லிக்காய் இலேகியம் 🌿*
*4 - கடுக்காய் சூரண கசாயம் 🌿*
*5 - உச்சி பொடி 🌿*
*இந்த ஐந்து மருந்துகளை ஒன்றாக பயன்படுத்தும் முறை*
*உரை மாத்திரை - தினம்*
*1 வது நாள் : சண்முகசூரணம் மாத்திரை*
*2 வது நாள் : இடைவேளை*
*3 வது நாள் : நெல்லிக்காய் இலேகியம்*
*4 வது நாள் : இடைவேளை*
*5 வது நாள் : கடுக்காய் சூரண கசாயம்*
*6 வது நாள் : இடைவேளை*
*7 வது நாள் : சண்முகசூரணம் மாத்திரை*
*இப்படி சண்முகச்சூரண மாத்திரை, நெல்லிக்காய் இலேகியம், கடுக்காய் சூரண கசாயத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என தொடரலாம், உரை மாத்திரை தினம் எடுக்க வேண்டும்*
*உச்சி பொடி (வெளிமருந்து) - தலைக்கு குளித்த பின் உச்சந்தலையில் ஒரு சிட்டிகை பொடி லேசாக தேய்த்துவிட வேண்டும்*
*உரை மாத்திரை 🌿*
-----------------------------------------------
*பயன்படுத்தும் முறை 🌿*
-----------------------------------------------
*200 மிலி கிராம் அளவு, மாத்திரைகளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்*
*பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை தினம் எடுக்க வேண்டும்*
*200 mg உரை மாத்திரை பயன்படுத்தும் முறை*
*பிறந்த குழந்தை முதல் 3 மாத அளவு : 1 மாத்திரை*
*வேளை : 1 வேளை*
*3 மாத குழந்தை முதல் 1 வயது அளவு : 2 மாத்திரை*
*வேளை : 1 வேளை*
*1 வயது முதல் 3 வயது வரை : 2 மாத்திரை*
*வேளை : 2 வேளை*
*3 முதல் 5 வயது வரை : 3 மாத்திரை*
*வேளை : 2 வேளை*
*அனுபானம் : தாய் பால்*
*தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு மாத்திரையை பொடித்து தேனில் கலந்து கொடுக்கலாம், நாட்டு பசும் பாலில் கொடுக்கலாம், வெந்நீரில் கொடுக்கலாம்*
*சாப்பிட்ட பின் கொடுக்கவும்*
*உரைமாத்திரை கொரோனா வராமல் தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது*
*இதோ ஆய்வு முடிவுகள் link*
The Multi-faceted role of Urai Mathirai – The Immune pill of Siddha - This was published in the 'Asian Journal of Pharmaceutical and Clinical Research'.
https://www.researchgate.net/publication/314238918_The_Multi-faceted_role_of_Urai_Mathirai_-_The_Immune_pill_of_Siddha
*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------
*கொரோனா வராமல் தடுக்கிறது, பசியின்மை, மாந்தம், மலச்சிக்கல், தூக்கமின்மை, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது*
*சண்முகச் சூரண மாத்திரை 🔱*
-------------------------------------------
*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------
*இம்மருந்தை 1 வயது முதல் தரலாம்*
*மாத்திரை அளவு : 200 மிலி கிராம்*
*1 வயதிற்கு மேல் 3 வயது அளவு : 1 மாத்திரை*
*வேளை : 1 வேளை சாப்பிட்ட பின்*
*3 வயதிற்கு மேல் 5 வயது அளவு : 1 மாத்திரை*
*வேளை : 2 வேளை சாப்பிட்ட பின்*
*தடுப்பு மருந்தாக செயல்பட*
*அனுபானம் : தாய்ப்பால், நாட்டுப்பசும்பால், பச்சை தண்ணீர்*
*சாப்பிட்ட பின்*
*காய்ச்சலை சரி செய்ய*
*அனுபானம் : தாய்ப்பால், தேன், வெந்நீர்*
*சாப்பிட்ட பின்*
*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------
*அனைத்து கொரோனா symptoms, கபம் தொடர்பான அனைத்து பிரச்சனைகள், தொற்று காய்ச்சல், கொரோனா*
*நெல்லிக்காய் இலேகியம் 🔱*
---------------------------------------------------------
*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------
*இம்மருந்தை 2 வயது முதல் தரலாம்*
*அனுபானம் : நாட்டு பசும்பால், வெந்நீர், தேன்*
*2 வயது - 0.5 கிராம்*
*3 வயது - 1 கிராம்*
*4 வயது - 2 கிராம்*
*5 வயது - 3 கிராம்*
*வேளை : 1 வேளை சா.பின்*
*அப்படியே சாப்பிடும் குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம்*
*அப்படியே சாப்பிடாத குழந்தைகளுக்கு நாட்டுப்பசும் பாலில் கலந்து கொடுக்கலாம்*
*மேலும் வெந்நீரில் அல்லது தேனிலும் கலந்து கொடுக்கலாம்*
*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------
*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மேகம், கிராணி, அஸ்திசுரம், பொருமல், காந்தல், இருமல், கபம், ஈளை, சிலேற்பனம்*
*கடுக்காய் சூரணம் 🔱*
--------------------------------------------
*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------
*5 கிராம் கடுக்காய் சூரண பொடியை 200 ml தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மிலி ஆன பின் பருத்தி துணியில் வடித்து ஆற வைத்து தரலாம்**
*இம்மருந்தை 6 மாதம் முதலே தரலாம்*
*6 மாதம் முதல் 1 வயது வரை - 5 மில்லி*
*1 வயதிற்கு மேல் 2 வயது வரை - 10 மில்லி*
*2 வயதிற்கு மேல் 5 வயது வரை - 15 மில்லி*
*கொரோனா Symptoms உள்ள பெரியவர்கள் இதே மருந்து 100 ml வரை எடுக்கலாம்*
*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------
*ஆக்சிஜன் பற்றாக்குறை, மூச்சு திணறல், கோழை, தொண்டை கரகரப்பு, மார்பு சளி, தீராத இருமல்*
*உச்சி பொடி 🔱*
-----------------------------
*நாட்டு மருந்து கடைகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்*
*பயன்படுத்தும் முறை 🌿*
-------------------------------------------------
*6 மாத குழந்தைகள் முதல் தினம் பயன்படுத்தலாம்*
*தலைக்கு குளித்த பின் 1 சிட்டிகை உச்சந்தலையில் லேசாக தேய்த்துவிடலாம்*
*பிறந்த குழந்தை முதல் 6 மாத குழந்தை வரை தலைக்கு குளித்த பின் கற்பூரவள்ளி இலை சாறு மட்டும் ஒரு துளி உச்சியில் வைத்து விடலாம்*
*தீரும் நோய்கள் 🌿*
--------------------------------------
*சளி பிடிக்காது, வீசிங், மூச்சுத்தினறல், ஆஸ்துமா வராமல் தடுக்கும் (உடலில் சளி தங்காது)*
*குறிப்பு : இந்த அளவுகள் மற்றும் மருந்து எடுக்கும் முறைகள் தடுப்பு மருந்தாக எடுப்பதற்கு மட்டுமே, பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு சித்த மருத்துவரை ஆலோசித்து அவர்கள் கூறும் அளவுகளை தரலாம்*
*சித்தா தடுப்பு மருந்துகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்திடுங்கள் 🌿*
*அனைத்து வகை கொரோனாவில் இருந்து குழந்தைகளை காத்திடுங்கள் 💓*
*நன்றி*
*இரா.மதிவாணன்*
🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥
🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹
Comments
Post a Comment