குழந்தைகளுக்கான சித்தா தடுப்பூசி

குழந்தைகளுக்கான சித்தா தடுப்பூசி !

--------------------------------------------------------


கட்டுரை வெளியிட்ட தேதி : 25.07.2021

வெளியிட்ட நேரம் : 9:15 Pm

பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை கொரோனா த

டுப்பு சித்த மருத்துவ முறைகள்

உங்கள் குழந்தைகளை கொரோனாவில் இருந்து காக்க போகும் ஐந்து மருந்துகள் இதோ

1 - உரை மாத்திரை 🌿

2 - சண்முக சூரணம் மாத்திரை 🌿

3 - நெல்லிக்காய் இலேகியம் 🌿

4 - கடுக்காய் சூரண கசாயம் 🌿

5 - உச்சி பொடி 🌿

இந்த ஐந்து மருந்துகளை ஒன்றாக பயன்படுத்தும் முறை

உரை மாத்திரை - தினம்

1 வது நாள் : சண்முகசூரணம் மாத்திரை

2 வது நாள் : இடைவேளை

3 வது நாள் : நெல்லிக்காய் இலேகியம்

4 வது நாள் : இடைவேளை

5 வது நாள் : கடுக்காய் சூரண கசாயம்

6 வது நாள் : இடைவேளை

7 வது நாள் : சண்முகசூரணம் மாத்திரை

இப்படி சண்முகச்சூரண மாத்திரை, நெல்லிக்காய் இலேகியம், கடுக்காய் சூரண கசாயத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என தொடரலாம், உரை மாத்திரை தினம் எடுக்க வேண்டும்

உச்சி பொடி (வெளிமருந்து) - தலைக்கு குளித்த பின் உச்சந்தலையில் ஒரு சிட்டிகை பொடி லேசாக தேய்த்துவிட வேண்டும்

மருந்துகள் செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறை 💓
-----------------------------------------------------------

உரை மருந்து 🔱
--------------------------------

தேவையான பொருட்கள்

வசம்பு             - 10 கிராம்
அதிமதுரம்     - 10 கிராம்
அக்ரகாரம்      - 10 கிராம்
மாசிக்காய்      - 10 கிராம்
சாதிக்காய்      - 10 கிராம்
பெருங்காயம்  - 10 கிராம்
சித்தரத்தை      - 10 கிராம்
வெள்ளைப் பூண்டு - 10 கிராம்

செய்முறை 🌿
-----------------------------

அனைத்தையும் சுத்தி செய்து பொடி செய்து கலந்தால் உரை மருந்து தயார்

பயன்படுத்தும் முறை 🌿
-----------------------------------------------

200 மிலி கிராம் அளவு, மாத்திரைகளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை தினம் எடுக்க வேண்டும்

200 mg உரை மாத்திரை பயன்படுத்தும் முறை

பிறந்த குழந்தை முதல் 3 மாத அளவு : 1 மாத்திரை

வேளை : 1 வேளை

3 மாத குழந்தை முதல் 1 வயது அளவு : 2 மாத்திரை

வேளை : 1 வேளை

1 வயது முதல் 3 வயது வரை : 2 மாத்திரை

வேளை : 2 வேளை

3 முதல் 5 வயது வரை : 3 மாத்திரை

வேளை : 2 வேளை

அனுபானம் : தாய் பால்

1 வயதிற்கு மேல் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு, நாட்டு பசும் பாலில் கொடுக்கலாம், வெந்நீரில் கொடுக்கலாம், மாத்திரையை பொடித்து தேனில் கலந்து கொடுக்கலாம், (1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்பிலில் மட்டும் தான் கொடுக்க வேண்டும்)

சாப்பிட்ட பின் கொடுக்கவும்

உரைமாத்திரை கொரோனா வராமல் தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது

இதோ ஆய்வு முடிவுகள் link

The Multi-faceted role of Urai Mathirai – The Immune pill of Siddha - This was published in the 'Asian Journal of Pharmaceutical and Clinical Research'.

https://www.researchgate.net/publication/314238918_The_Multi-faceted_role_of_Urai_Mathirai_-_The_Immune_pill_of_Siddha

தீரும் நோய்கள் 🌿
-------------------------------------

கொரோனா வராமல் தடுக்கிறது, பசியின்மை, மாந்தம், மலச்சிக்கல், தூக்கமின்மை, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

சண்முகச் சூரணம் 🔱
-------------------------------------------

தேவையான பொருட்கள்

நூல் ஆதாரம் : அகத்தியர் பரிபூரணம்

1 - சுக்கு
2 - மிளகு
3 - வால்மிளகு
4 - திப்பிலி
5 - ஆனை திப்பிலி
6 - சீரகம்
7 - கருஞ்சீரகம்
8 - நெல்லிமுள்ளி
9 - கடுக்காய்
10 - தான்றிக்காய்
11 - ஓமம்
12 - சுருள்பட்டை
13 - கிராம்பு
14 - கோஸ்டம்
15 - கோரைக்கிழங்கு
16 - பற்படாகம்
17 - தாளிசபத்திரி
18 - அகில் பட்டை
19 - அமுக்ரா
20 - சித்தரத்தை
21 - அதிமதுரம்
22 - ஏலரிசி
23 - கருங்காலி தூள்
24 - மஞ்சள்
25 - கஸ்தூரி மஞ்சள்
26 - தனியா
27 - சிறுநாகப்பூ

மேற்கண்ட சரக்குகள் அனைத்தும் 1பலம்(35கிராம்)

28 - தூதுவேளை
29 - ஆடாதொடை
30 - கருந்துளசி
31 - விஷ்ணுகிராந்தி
32 - ஓரிதழ் தாமரை
33 - நிலவேம்பு
34 - கரிசாலை
35 - கீழாநெல்லி

மேற்கண்ட மூலிகைகள் அனைத்தும் 70 கிராம்

செய்முறை 🌿
-----------------------------

அனைத்தையும் பொடிசெய்து கொள்ளவும், மொத்தம் 1 கிலோ சூரணம் வருகிறது என்றால் ஒரு லிட்டரிற்கு சற்று அதிகமாக நாட்டு பசும்பால் எடுத்துக்கொள்ளவும்

ஒரு இட்லி பாத்திரத்தில் நாட்டு பசும் பால் ஊற்றி இட்லி தட்டு வைத்து அதில் துணி விரித்து இந்த சூரணத்தை வைத்துத்து மூடி

அந்த ஒரு லிட்டர் பால் முழுவதும் சுண்டிய பின்னர் சூரணம் தயார் என்று அர்த்தம்

பின்னர் இந்த சண்முக சூரணத்தை சேகரித்து வைக்கவும்

இதை பாலில் பிட்டு அவியல் இடுதல், பாலேற்றம் செய்தல் என சொல்வார்கள். இதன் பலன்கள் பிட்டு அவியல் செய்தால் சூரணத்தின் ஆயுட்காலம் 1 வருடம், செய்யாவிட்டால் 6 மாதம், மேலும் பிட்டு அவியல் செய்தால் சுரணத்தின் சக்தி அதிகரிக்கிறது, இதில் உள்ள குற்றங்கள் நீங்குகிறது

பயன்படுத்தும் முறை 🌿
------------------------------------------------

இம்மருந்தை 1 வயது முதல் தரலாம்

மாத்திரை அளவு : 200 மிலி கிராம்

1 வயதிற்கு மேல் 3 வயது அளவு : 1 மாத்திரை

வேளை : 1 வேளை சாப்பிட்ட பின்

3 வயதிற்கு மேல் 5 வயது அளவு : 1 மாத்திரை

வேளை : 2 வேளை சாப்பிட்ட பின்

தடுப்பு மருந்தாக செயல்பட

அனுபானம் : தாய்ப்பால், நாட்டுப்பசும்பால், பச்சை தண்ணீர்

சாப்பிட்ட பின்

காய்ச்சலை சரி செய்ய

அனுபானம் : தாய்ப்பால், தேன், வெந்நீர்

சாப்பிட்ட பின்

கொரோனா வராமல் தடுக்க பெரியவர்கள் 500 mg சண்முக சூரண மாத்திரை எடுக்க வேண்டிய முறை

500 mg pill 🔱
-------------------------

10 வயது முதல் பெரியவர்கள் வரை 500 mg மாத்திரை எடுக்கும் முறை

500 mg மாத்தாரை

10 வயது முதல் 20 வயது வரை : 1 மாத்திரை

வேளை : 1 வேளை

20 முதல் 50 வயது வரை : 2 மாத்திரை

வேளை : 1 வேளை

50 முதல் பெரியவர்கள் வரை : 2 மாத்திரை

வேளை : 2 வேளை

தடுப்பு மருந்தாக செயல்பட

அனுபானம் : மோர், நீராகார தண்ணீர், பச்சை தண்ணீர்

சாப்பிடும் முன்

காய்ச்சலை சரி செய்ய

அனுபானம் : தேன், வெந்நீர்

சாப்பிட்ட பின்

தீரும் நோய்கள் 🌿
-------------------------------------

கொரோனா வராமல் தடுக்கிறது, அனைத்து கொரோனா symptoms ஐ சரி செய்கிறது, கபம் தொடர்பான அனைத்து பிரச்சனைகள், தொற்று காய்ச்சல், கொரோனா வந்தாலும் குணப்படுத்துகிறது

நெல்லிக்காய் இலேகியம் 🔱
---------------------------------------------------------

தேவையான பொருட்கள்

நெல்லி வற்றல்                 - 3500 கிராம்
சுக்கு                                    - 35 கிராம்
ஓமம்                                    - 35 கிராம்
திப்பிலி                               - 35 கிராம்
கிராம்பு                                - 35 கிராம்
தக்கோலம்                          - 35 கிராம்
ஏலம்                                      - 35 கிராம்
வெண்குங்கிலியம்            - 35 கிராம்
பூனைக்கண் குங்கிலியம் - 35 கிராம்
வாய்விடங்கம்                      - 35 கிராம்
சீரகம்                                     - 35 கிராம்
கொத்தமல்லி                       - 35 கிராம்
அதிமதுரம்                             - 35 கிராம்
கூகைநீரு                               - 35 கிராம்  பனங்கற்கண்டு                    - 350 கிராம்
நெய்                                        - 1400 மி.லிட்டர்

செய்முறை 🌿
-----------------------------

அனைத்தையும் பொடி செய்து நெய்யில் சிறுதீயில் கிளரவும், இலேகிய பதம் வந்ததும் அடுப்பை அனைத்து ஆற வைத்து கண்ணாடி பாட்டலில் சேகரிக்கலாம்

பயன்படுத்தும் முறை 🌿
------------------------------------------------

இம்மருந்தை 2 வயது முதல் தரலாம்

அனுபானம் : நாட்டு பசும்பால், வெந்நீர், தேன்

2 வயது - 0.5 கிராம்

3 வயது - 1 கிராம்

4 வயது - 2 கிராம்

5 வயது - 3 கிராம்

வேளை : 1 வேளை சா.பின்

அப்படியே சாப்பிடும் குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம்

அப்படியே சாப்பிடாத குழந்தைகளுக்கு நாட்டுப்பசும் பாலில் கலந்து கொடுக்கலாம்

மேலும் வெந்நீரில் அல்லது தேனிலும் கலந்து கொடுக்கலாம்

தீரும் நோய்கள் 🌿
-------------------------------------

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மேகம், கிராணி, அஸ்திசுரம், பொருமல், காந்தல், இருமல், கபம், ஈளை, சிலேற்பனம்

கடுக்காய் சூரணம் 🔱
--------------------------------------------

தேவையான பொருட்கள்

கடுக்காய் பொடி          - 20 கிராம்
நிலாவாரை சூரணம்  - 20 கிராம்
திப்பிலி பொடி              - 5 கிராம்

செய்முறை 🌿
-----------------------------

மூன்று பொடிகளையும் கலந்து சேகரிக்கவும்

பயன்படுத்தும் முறை 🌿
------------------------------------------------

5 கிராம் கடுக்காய் சூரண பொடியை 200 ml தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மிலி ஆன பின் பருத்தி துணியில் வடித்து ஆற வைத்து தரலாம்

இம்மருந்தை 6 மாதம் முதலே தரலாம்

6 மாதம் முதல் 1 வயது வரை - 5 மில்லி

1 வயதிற்கு மேல் 2 வயது வரை - 10 மில்லி

2 வயதிற்கு மேல் 5 வயது வரை - 15 மில்லி

கொரோனா Symptoms உள்ள பெரியவர்கள் இதே மருந்து 100 ml வரை எடுக்கலாம்*

தீரும் நோய்கள் 🌿
-------------------------------------

ஆக்சிஜன் பற்றாக்குறை, மூச்சு திணறல், கோழை, தொண்டை கரகரப்பு, மார்பு சளி, தீராத இருமல்

உச்சி பொடி 🔱
-----------------------------

நாட்டு மருந்து கடைகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்

பயன்படுத்தும் முறை 🌿
-------------------------------------------------

6 மாத குழந்தைகள் முதல் தினம் பயன்படுத்தலாம்

தலைக்கு குளித்த பின் 1 சிட்டிகை உச்சந்தலையில் லேசாக தேய்த்துவிடலாம்

பிறந்த குழந்தை முதல் 6 மாத குழந்தை வரை தலைக்கு குளித்த பின் கற்பூரவள்ளி இலை சாறு மட்டும் ஒரு துளி உச்சியில் வைத்து விடலாம்

தீரும் நோய்கள் 🌿
--------------------------------------

சளி பிடிக்காது, வீசிங், மூச்சுத்தினறல், ஆஸ்துமா வராமல் தடுக்கும் (உடலில் சளி தங்காது)

குறிப்பு : இந்த அளவுகள் மற்றும் மருந்து எடுக்கும் முறைகள் தடுப்பு மருந்தாக எடுப்பதற்கு மட்டுமே, பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு சித்த மருத்துவரை ஆலோசித்து அவர்கள் கூறும் அளவுகளை தரலாம்

சித்தா தடுப்பு மருந்துகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்திடுங்கள் 🌿

அனைத்து வகை கொரோனாவில் இருந்து குழந்தைகளை காத்திடுங்கள் 💓

நன்றி

இரா.மதிவாணன்

🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥
🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹

Comments

  1. Excellent !
    Sidha is a treasure and a gift ,
    The person who brings this to common people is messenger from Bhagwan.
    Thanks for the good write up.

    ReplyDelete
  2. Where will buy it and how much cost of the medicine

    ReplyDelete
  3. Best alternate for those who r not interested in taking vaccine

    ReplyDelete
  4. You can buy in my

    Mathi online shop

    Here is shop link

    *Mathi Natural Shop* is now Online 🏪
    Order 24x7 - Click on the link to place an order

    https://d-aadhavanaturalcureclinic.dotpe.in

    Pay using Gpay, Paytm, Phonepe and 150+ UPI Apps or Cash

    ReplyDelete
  5. You can buy in my

    Mathi online shop

    Here is shop link

    *Mathi Natural Shop* is now Online 🏪
    Order 24x7 - Click on the link to place an order

    https://d-aadhavanaturalcureclinic.dotpe.in

    Pay using Gpay, Paytm, Phonepe and 150+ UPI Apps or Cash

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)