கொரோனா நிரந்தர தீர்வு !

 கொரோனா நிரந்தர தீர்வு !

--------------------------------------------------



வெளியிட்ட தேதி : 25.05.2021

நேரம் : 7.05 pm

எந்த வாழ்வியல் முறையில் உள்ளவர்களை கொரோனா கருப்பு வெள்ளை பூஞ்சை போன்ற நோய்கள் தீவிரமாக தாக்கி உயிர் பலி வாங்கும் ?

அதற்கான காரணம் என்ன ?

தீர்வு என்ன ?

பாதித்தவர்கள் மீளவும்

மற்றவர்கள்

பாதிக்காமல் இருக்கவும்

என்ன செய்ய வேண்டும் ?

இதை அனைத்தும் தெளிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்

வாங்க பார்க்களாம்

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 1
--------------------------------------------------------------

யாரெல்லாம் சூரிய உதயத்திற்கு பின்பும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை கொரோனா போன்ற தொற்றுகள் மிக எளிதாக தாக்கும். 6 மணிக்கு மேல் உறங்கினால் வீட்டிற்கு தரித்திரம் பிடிச்சுக்கும் னு பெரியவங்க திட்டி கேட்டிருப்பீங்க

காரணம் !
-------------------

24 மணி நேரத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் அதிகளவு தூய்மையான Oxygen கிடைக்கிறது. இந்த நேரத்தில் நாம் வீட்டிற்கு வெளியில் இருந்து இந்த பிராணனுள்ள தூய காற்றை சுவாசிக்க வேண்டும்.

நுரையீரல் நேரம் எதுனு தெரியுங்களா

அதிகாலை 3 முதல் 5 மணி வரை

இந்த நேரத்தில் நுரையீரலிற்கு மிக அதிக ஆற்றல் கிடைக்கும்

பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த நேரத்தில் தும்மல் சளி வெளியேறும்

இயற்கையாக நமக்கு Oxygen கிடைக்கும் நேரமும்

நுரையீரல் இயங்கும் நேரமும்

ஒன்றாக இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது

பலர் Oxygen cylinder தேடி அலைகிறார்கள்

எப்போதும் நமக்கு Oxygen கிடைத்தாலும்

இயற்கையாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் Oxygen இறைவன் அதிகமாக கொடுக்கிறார்

அதை பெறாமல்

தலையுடன் இழுத்து போத்தீட்டு தூங்கீட்டு இருந்தா

கொரோனா கருப்பு வெள்ளை மஞ்சள் பச்சை பூஞ்சை வராமல் என்ன வரும்

தீர்வு !
-----------

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழ வேண்டும்

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 2
--------------------------------------------------------------

யாரெல்லாம் சிறு வயது முதல் இப்போது வரை சளி காய்ச்சலிற்கு ஆங்கில வைத்தியம் பார்த்து சளிகளை உள்ளேயே அடக்கி வைத்தார்களோ அவர்களை கொரோனா போன்ற தொற்றுகள் அனைத்தும் எளிதாக தாக்கும்

காரணம் !
-------------------

ஆங்கில மருந்து எடுக்கும் போது சளி வெளியேறாது. உள்ளேயே தங்கி எதிர்காலத்தில் கொரோனாவிற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும்

தீர்வு !
------------

உடலிற்கு ஒத்துழைப்பு வழங்கி சளியை வெளியேற்றும் சித்த வைத்தியம் பார்க்க வேண்டும்

இவை அனைத்திற்கும் எனது கட்டுரையில் உள்ளது

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

https://rrmathi.blogspot.com/2021/05/blog-post_13.html?m=1

கொரோனா இல்லா தமிழகம்

https://rrmathi.blogspot.com/2020/08/blog-post_11.html?m=1

காய்ச்சல் குறித்து முழுவதும் அறிந்துகொள்ள எனது டெங்கு தோல் உரிக்கும் கட்டுரை படிக்கவும்

டெங்கு தோல் உரிக்கும் கட்டுரை

https://rrmathi.blogspot.com/2019/01/31-06102017.html?m=1

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 3
--------------------------------------------------------------

யாரொல்லாம் 7 மணிக்கு மேல் மலம் கழிக்கிறார்களோ அவர்களை கொரோனா போன்ற தொற்றுகள் எளிதாக தாக்கும்

காரணம் !
-------------------

பெருங்குடல் நேரம் 5 to 7 Am இந்த நேரத்திற்குள் மலம் முழுவதுமாக கழித்திருக்க வேண்டும்

தீர்வு !
------------

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் மலம் முழுவதுமாக கழித்திருக்க வேண்டும்

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 4
--------------------------------------------------------------

யாரெல்லாம் காலை குளிக்காமல் மாலை குளிக்கிறார்களோ அவர்களை கொரோனா போன்ற தொற்றுகள் எளிதாக தாக்கும்

யாரொல்லாம் சுடு தண்ணீரில் குளிக்கிறார்களோ அவர்களை கொரோனா போன்ற தொற்றுகள் எளிதாக தாக்கும்

காரணம் !
-------------------

காலை குளித்து வெப்ப கழிவை வெளியேற்றாததால் சூரிய பிராணனை உடல் கிரகிக்கும் தன்மை குறைந்து கொரோனா பூஞ்சை போன்ற நோய்கள் தாக்குகிறது

சுடு தண்ணீரில் குளித்தால் சளி வெளியேறாது. நெஞ்சு சளியாக மாறும், கொரோனா தாக்கும்

தீர்வு !
-----------

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் குளித்திருக்க வேண்டும்

இதை குறித்து முழுவதும் தெரிந்துகொள்ள எனது சிறு கட்டுரை குளியல் படிக்கவும்

குளியல்

https://rrmathi.blogspot.com/2019/01/8-05042016.html?m=1

சூரிய உதயத்திற்கு முன் பச்சை தண்ணீரில் சோப்பு சாம்பு பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தி குளிர்ந்த நீராடி கைகளால் உடலை நன்கு அழுத்தி தேய்த்து 30 நிமிடங்கள் பொறுமையாக குளிக்க வேண்டும்

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 5
--------------------------------------------------------------

யாருடைய வீடுகள் எல்லாம் வாஸ்து சாஸ்திரப்படி இல்லையோ யாருடைய வீடுகள் எல்லாம் காற்றோட்டம் இல்லாமல் இருள் அண்டிக்கிடக்கிறதோ அவர்களை கொரோனா போன்ற தொற்றுகள் எளிதாக தாக்கும்

காரணம் !
-------------------

பஞ்சபூதங்கள் ஐந்தும் வீட்டினுள் நுழைந்து வெளியேறும் படி கட்டமைப்பை ஏற்படுத்துவதுவதற்கு பெயர் தான் வாஸ்து

வீடு நன்கு வெளிச்சம் காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும்

வீட்டிற்குள் காற்று சூரிய ஒளி வர வேண்டும்

காற்றோட்டம் வெளிச்சம் இல்லாவிட்டால் நுரையீரல் இதயம் பாதிக்கும்

தீர்வு !
-----------

தவறான கட்டமைப்பு உள்ள வீட்டை இடித்து தள்ளி விட்டு

கிழக்கு வாசலில் அதிக இடம் விட்டு வீடு கட்டுங்கள்

அப்போது தான் சூரிய ஒளி வீட்டிற்குள் நுழையும்

வாஸ்து சாஸ்திரம் படி வீடு கட்டுங்கள்

விருட்ச சாஸ்திரம் படி மரம் செடி கொடி நடுங்கள்

விருட்ச சாஸ்திரம் படி ஈசான்ய மூலையில் (கிழக்கும் வடக்கும் இணையும் மூலை) மரம் நடக்கூடாது

காரணம் சூரிய ஒளி உங்கள் வாசலில் விழுவதை மரம் தடுக்கிறது

அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு சூர்ய பிராணன் குறைந்து நோய் தொற்று ஏற்படுகிறது

ஏன் என்றால் இது அனைத்தும் சாஸ்திரங்கள் அல்ல Science

உலகமே இதத்தான் பன்னுது, அதனால என்ன, இதனால என்ன, உனக்கென்ன பைத்தியமா, உனக்கு இதுலதான் வருதா என

இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடைகளே சாஸ்திரங்கள்

இப்புனித சாஸ்திரங்களை ஏளனம் எகத்தாளம் பேசி

கேலி செய்பவர்களை

இறைவன் தற்போது வேரறுத்து வருகிறார்

நீங்களும் பார்த்து வருகிறீர்கள்

"சிறுகக்கட்டி பெறுக வாழ்"

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 6
--------------------------------------------------------------

யாரெல்லாம் இரவு ஜன்னல் அடைத்து உறங்குகிறார்களோ அவர்களை கொரோனா போன்ற தொற்றுகள் எளிதாக தாக்கும்

காரணம் !
-------------------

இரவு ஜன்னல் அடைப்பதால், வெளியில் Oxygen உள்ள தூய காற்று உள்ளே வர முடியாது

உள்ளே நாம் சுவாசித்து வெளியேற்றிய நச்சு காற்று Carbon-di-oxide வெளியில் போக முடியாது

அதனால் கெட்ட காற்றையே சுவாசித்து நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு கொரோனா தாக்குகிறது

தீர்வு !
------------

ஜன்னல் திறந்து வைத்து உறங்குங்கள் என சொன்னால்

கொசு வரும் அது வரும் இது வரும் னு சொல்வாங்க, வலை போடுங்கள்

எப்போதும் ஜன்னலை திறந்து வையுங்கள் வீடு காற்றோட்டம் வெளிச்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும்

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 7
--------------------------------------------------------------

யாரெல்லாம் Ac அறையில் உள்ளனரோ அவர்களை கொரோனா போன்ற தொற்றுகள் எளிதாக தாக்கும்

காரணம் !
-------------------

ஏற்கனவே சொன்னது போல் ஜன்னல் அடைத்துவிடுவார்கள், காற்று சுழற்ச்சி இருக்காது, கெட்ட காற்றையே சுவாசிப்பார்கள்

இவர்களுக்கு அதீத நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும். மலட்டுத்தன்மை ஏற்படும்

இது மட்டும் அல்லாமல்

Ac அறையில் உள்ளே செல்லும் போதும்

வெளியே வரும் போதும்

உடலின் வெப்ப நிலையில் மாறுபாடு ஏற்பட்டு

மூவெப்ப மண்டலத்தில் பிரச்சனை உருவாகி பல நோய்கள் தாக்கும்

தீர்வு !
-----------

Ac ஐ புறக்கணியுங்கள், காற்றோட்டமான அறையில் இருங்கள்

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 8
--------------------------------------------------------------

யாரெல்லாம் தூசுகள், இரசாயன வாயு, இரசாயன வாசனை உள்ள இடத்தில் வேலை செய்கிறார்களோ அவர்களை கொரோனா போன்ற தொற்றுகள் எளிதாக தாக்கும்

காரணம் !
-------------------

இரசாயன வாயு மற்றும் தூசுக்களை முகர்ந்து நுரையீரல் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும், இவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்படும்

தீர்வு !
-----------

முடிந்த அளவு அந்த இடத்தில் இருந்து விலகி இருப்பது மற்றும்

மாதம் ஒரு முறை மலை ஏற்றம், படியில் மலை ஏறும் போது மூச்சு வாங்கும், உள்ளே இருக்கும் கெட்ட காற்று வெளியேறும், வெளியில் மரங்களின் தூய காற்று உள்ளே செல்லும், நுரையீரல் சுருங்கி விரியும், சளிகள் வெளியேறி நுரையீரல் பலப்படும்

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 9
--------------------------------------------------------------

யாரெல்லாம் சூரிய ஒளி பட்டால் கறுத்துவிடுவோம் என ஓடி ஒளிகிறார்களோ, உடலில் சூரிய ஒளி படாமல் வாழ்கிறார்களோ அவர்களை கொரோனா போற்ற தொற்றுகள் எளிதாக தாக்கும்

காரணம் !
-------------------

நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியமான சத்து Vitamin D

இது சூரிய ஒளியிலேயே அதிகம் கிடைக்கிறது

சூரிய ஒளி உடலில் படாததால் Vitamin D குறைகிறது சூரிய பிராணன் குறைகிறது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது கொரோனா மற்றும் வண்ண வண்ண பூஞ்சைகள் தாக்குகிறது

தீர்வு !
-----------

தினம் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடலில் சூரிய ஒளி பட வேண்டும்

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 10
--------------------------------------------------------------

யாரெல்லாம் சுகர், இரத்த அழுத்தம், Pain killer, Steroid போன்ற மாத்திரை எடுக்கிறார்களோ அவர்களை கொரோனா எளிதாக தாக்கும்

காரணம் !
-------------------

இம்மருந்துகளால் சிறுநீரகம் பலம் குறைந்திருக்கும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் அடுத்து நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு கொரோனா பூஞ்சை போன்ற தொற்றுகள் தாக்கும்

ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துபவர்களுக்கு கருப்பு பூஞ்சை தாக்குவதாக எய்ம்ஸ் இயக்குனர் சொல்கிறார்

Misuse Of Steroids A Major Cause Of Black Fungus, Says AIIMS Chief
AIIMS Director Randeep Guleria

இதோ link 👇🏽

https://www.ndtv.com/india-news/aiims-chief-says-misuse-of-steroids-a-major-cause-of-mucormycosis-2442359

தீர்வு !
-----------

அனைத்து நோய்க்கும் உலகின் உயர்ந்த மருத்துவமான சித்த வைத்தியம் பார்ப்பது

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 11
--------------------------------------------------------------

யாரெல்லாம் தொடர்ந்து 2, 3 வாரங்கள் மாஸ்க் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கும் என AIIMS மருத்துவர் சொல்கிறார்

காரணம் !
-------------------

மாஸ்க் அணிவதால் நாம் வெளியிடும் Carbon-di-oxide எனும் நச்சு காற்றை 60 % திரும்ப சுவாசிக்கின்றோம், Oxygen, பிராணன் அதிகம் இல்லாத இடத்தில் பூஞ்சைகள் வளரும்

மாஸ்க் அணிவதால் நாம் வெளியேற்றும் Carbon-di-oxide நச்சு காற்றில் 60% திரும்ப சுவாசிக்கிறோம்

இதோ ஆய்வு அறிக்கையின் link 👇🏽

https://www.oatext.com/Evaluation-of-rebreathed-air-in-human-nasal-cavity-with-N95-respirator-a-CFD-study.php

Using same mask for 2-3 weeks could lead to black fungus development AIIMS doctor New Delhi Professor of Neurosurgery at AIIMS Dr P Sarat Chandra said

இதோ link 👇🏽

https://www.udayavani.com/english-news/using-same-mask-for-2-3-weeks-could-lead-to-black-fungus-development-aiims-doctor

தீர்வு !
------------

தேவைப்படும் இடத்தில் மட்டும் மாஸ்க் அணிந்து பிறகு கழற்றி விடுங்கள், அவ்வப்போது மாஸ்கை துவைத்து வெயிலில் காய வைத்து பயன்படுத்துங்கள், முடிந்த அளவு மரத்தின் அருகே சிறிது நேரம் இருங்கள்

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 12
--------------------------------------------------------------

இரவு நேரம் கழித்து உணவெடுத்து நேரம் கழித்து உறங்குபவர்களை கொரோனா போன்ற தொற்றுகள் தாக்கும்

காரணம் !
-------------------

இரவு தான் இரத்தம் சுத்தமாகும் நேரம், இந்த நேரத்தில் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இல்லை என்றால் இரத்தம் சுத்தமாகாது. கெட்ட இரத்தம் உடலில் தங்கினால் தொற்றுகள் எளிதாக தாக்கும்

இதை பற்றி முழுவதும் தெரிந்துகொள்ள எனது இரவுப்பணியின் பரிசு மரணம் கட்டுரை படியுங்கள்

இதோ link 👇🏽

இரவுப் பணியின் பரிசு மரணம்

https://rrmathi.blogspot.com/2019/01/blog-post.html?m=1

தீர்வு !
-----------

இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிட்டு 9 மணிக்கு உறங்கச்செல்ல வேண்டும்

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 13
--------------------------------------------------------------

சுடு தண்ணீர், பில்டர், ஆர் ஓ, மினரல் வாட்டர் குடிப்பவர்களுக்கு கொரோனா போன்ற தொற்றுகள் எளிதாக தாக்கும்

காரணம் !
-------------------

இதில் தீயதை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் சிறுநீரகத்திற்கு தேவையான தாது உப்புகள் இழக்கின்றோம். இதனால் சிறுநீரக பாதிப்பு, எலும்புகள் பாதிப்பு வலி, காது, முடி, நகம், பல், தைராய்டு, கருப்பை, கருமுட்டை பை, விதைப்பை, பிறப்புறுப்புகள், கழுத்து பிடரி முதல் அடி முதுகு வரையிலான வலிகள், பின்னந்தொடை வழியாக பாதம் வரையிலான வலிகள், முழங்கால் மூட்டு வலி,  பயம், ஆண் பெண் மலட்டுத்தன்மை, குழந்தையின்மை என நோய் பட்டியல் நீள்கிறது

தீர்வு !
-----------

எத்தனை கிலோமீட்டர் தூரம் நன்னீர் கிடைத்தாலும்

நீங்கள் உயிர் பிழைக்க வேண்டும் என்றால்

உங்கள் சந்ததி தழைக்க வேண்டும் என்றால்

அந்த நீரை கொண்டு வந்து மண் பானையில் ஊற்றி வைத்து பருகவும்

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 14
--------------------------------------------------------------

யாரெல்லாம் தடுப்பூசி போட்டார்களோ அவர்களுக்கு அதி தீவிர கொரோனா தாக்குவதோடு அல்லாமல் அவர்கள் தான் கொரோனாவை பரப்புகிறார்கள்

பெருந்தொற்று காலத்தில் கொரோனா தடுப்பூசியை போடுவது நினைத்தும் பார்க்க முடியாத தவறு. கொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்கள்

என்று

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வைரலாஜிஸ்ட் டாக்டர் லுக் மாண்டோக்னிர்

சொல்கிறார்

Prof. Luc Montagnier said that epidemiologists know but are “silent” about the phenomenon, known as “Antibody-Dependent Enhancement” (ADE)

காரணம் !
-------------------

கொரானா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரானாவை உருவாக்குகிறார்கள் !

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வைரலாஜிஸ்ட்

டாக்டர்.லூக் மாண்டோக்னிர்

சொல்வதை கேளுங்கள் 👇🏽

பெருந்தொற்று காலத்தில் கொரானா தடுப்பூசியை போடுவது நினைத்தும் பார்க்க முடியாத தவறு

கொரானா தடுப்பூசியை பெருமளவு மக்களுக்கு போடுவது அறிவியல் தவறு மட்டுமல்ல, மருத்துவ தவறுமாகும்

கொரானா தடுப்பூசி போட்டவர்கள் உடலில் வைரஸ் உயிர் வாழ தன்னை மாற்றி கொள்கிறது. அது தீவிர கொரானா வைரசாக மாறுகிறது. பிறருக்கு பரவுகிறது

கூடுதலாக கொரானா தடுப்பூசி உருவாக்கிய ஆண்டிபாடி வைரசை நன்றாக பிடித்து கொண்டு உடலுக்குள் செலுத்தி தீவிர தாக்குதலையும் நடத்துகிறது

உலகெங்கும் கவனித்து விட்டேன். கொரானா தடுப்பூசி போட துவங்கியபின், உருமாறிய தீவிர கொரானா வருவதும், பெருந்தொற்று அதிகமாவதும், மரணங்கள் கூடுவதும் நடக்கிறது. எனது ஆய்வகத்திலும் கொரானா தடுப்பூசி போட்டவர்கள் உருமாறிய கொரானாவை உருவாக்குவதை கவனிக்கிறேன்

நோயியல் வல்லுநர்கள் தெரிந்தும் அமைதி காக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இந்த தவறுகள் பதிவாகும்

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வைரலாஜிஸ்ட் டாக்டர் லுக் மாண்டோக்னிர்

இதோ link 👇🏽

https://rairfoundation.com/bombshell-nobel-prize-winner-reveals-covid-vaccine-is-creating-variants/

தீர்வு !
-----------

நோய்கள் வராமல் தடுக்க இம்மண்ணின் உணவு மற்றும் வாழ்வியல் முறைகள் இருக்கு

நோய்களை தடுக்க சித்தாவில் தடுப்பு மருத்துகள் உள்ளது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க Vitamin D, Vitamin C, Calcium, Iron சத்துள்ள உணவுகள் கொட்டிக்கிடக்கிறது

இதை அத்தனையும் மீறி நோய் வராது

உங்கள் பேச்சுக்கே ஒரு வேளை வந்தாலும்

நோய் வந்தா சரி செய்ய சித்த மருத்துவம் இருக்கு

இதற்கு இடையில் எதற்கு தடுப்பூசி

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 15
--------------------------------------------------------------

யாரெல்லாம் Fridge ல் உணவுப் பொருட்களை வைத்து பயன்படுத்துகிறார்களோ அவர்களை கொரோனா போன்ற தொற்றுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறார்கள் என்று அர்த்தம்

பலரின் இல்லத்தில் அடுப்பை தவிர ஒட்டுமொத்த சமையல் அறையே இந்த பிரிஜ்ஜில் தான் உள்ளது

எதை எதை எல்லாம் பிரிஜ்ஜில் வைக்கனும் னு வெவஸ்தையே இல்லையா

சிலர் fridge ஐ பீர்ரோனு நினைத்து வீட்டுக்கு வந்து முக்கிய தபால்களை எல்லாம் வைத்து பார்த்திருக்கிறேன்

உடைத்த தேங்காய், அரிசி, பருப்பு, சிறுதானியம், Nuts, Dry flour இதை எல்லாம் வைக்கறாங்க கேட்டால் பூச்சி வருமாம்

கையில மாட்டறது கண்ணுல படறது அத்தனையும் தூக்கி அடச்சு வைச்சுக்கறது

15 நாளைக்கு முன்னாடி ஆட்டிய மாவு

ச்சை

இதத்தின்னா பூஞ்ச வராம

புஸ்பவனகுப்புசாமி வாய்சா ஆ வரும்

இவை அனைத்தும் எனது சிகிச்சையாளர்களிடம் நான் கேள்விப்பட்டது

கணவன் மனைவி மீது வைக்கும் குற்றச்சாட்டுகள். என்னிடம் புலம்பித்தள்ளிவிடுவார்கள். எப்பப்பா...

காரணம் !
-------------------

ஒரு மனிதனை குளிர்பெட்டியில் வைத்து சாத்திவிட்டு

அடுத்த நாள் திறந்து பார்த்தால் எப்படி இருப்பான்

பார்க்க Fresh ஆகத்தான் இருப்பான்

ஆனால் உயிர் மட்டும் இருக்காது

அது போல் தான் காய்கனிகள் பழங்கள் கீரைகள்

பார்க்க நல்லாத்தான் இருக்கும்

ஆனால் உயிர் சக்தி இருக்காது

குளிர்பெட்டியில் வைத்து மூடி விடுவதால் காற்று பஞ்சபூதம் துண்டிக்கப்படுகிறது, இதனால் அந்த பொருளின் பிராணன் விரைவில் அழிந்துவிடுகிறது, உயிர் சத்து பிரிந்துவிடுவதால் பழங்கள் தனது சுவையையும் இழக்கிறது

பிராணன் இழந்த பொருட்களில் பூஞ்சை உருவாகிறது

அது போல் தான் உடலும்

பிராணன் உயிர் சக்தி இல்லாத உடல்களை வண்ண வண்ண பூஞ்சைகள் தாக்கும்

தீர்வு !
-----------

மூங்கில் தட்டக்கூடையில் ஒரு ஈர பருத்தி துணி விரித்து காய்கனி பழங்கள் கீரைகள் எல்லாம் வைத்து மூடி வைத்தால்

நீங்கள் பிரிஜ்ஜில் எத்தனை நாள் fresh ஆக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ அதை விட இந்த மூங்கில் கூடையில் fresh ஆக இருக்கும்

அவ்வப்போது துணி மீது லேசாக தண்ணீர் தெளித்து விட்ருங்க

தயிரை உறை மண்பானையில் வைங்க

பாலை சுண்ட காய்ச்சி வெளியிலேயே வைங்க

மாவை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மாவு அடுக்கை அதில் வைங்க

20,000 கொடுத்து fridge ஐ விலைக்கு வாங்கி

அதில் உள்ளே வைக்கும் பொருளின்

உயிர் சக்தியை கெடுத்து

மின்சாரம் செலவு செய்து

மருத்துவ செலவு வைப்பது

ஒரு டெக்னாலஜியா

அல்லது

ஒரு பொருளின் உயிர் சக்தியை பாதுகாத்து

என்ன purpose ற்காக fridge ல் வைக்கின்றோமோ அதையும் பூர்த்தி செய்து

மின்சார செலவு இல்லாமல்

மருத்துவ செலவு இல்லாமல்

200 ரூபாய்க்கு கிடைக்கும்

மூங்கில் கூடை

டெக்னாலஜியா

நீங்களே முடிவு செய்யுங்கள்

எனது ஆயிரக்கணக்கான சிகிச்சையாளர்கள் அனைவரும் மூங்கில் கூடை தான் பயன்படுத்துகிறார்கள்

மாற்ற வேண்டிய வாழ்வியல் முறை 16
--------------------------------------------------------------

யாரெல்லாம் நச்சு இரசாயன விவசாய முறையில் விளைந்த உணவுப்பொருட்களை உண்கிறார்களோ அவர்களுக்கு கொரோனா போன்ற தொற்றுகள் எளிதாக தாக்கும்

காரணம் !
-------------------

பூச்சிக்கொல்லி களைக்கொல்லி பூஞ்சானகொல்லி இத்தனை கொல்லிகள் அடித்து தயாராகும் உணவு ஒரு நாளில் நம்மையும் கொல்லத்தான் போகிறது

முதலில் அந்த விவசாயிகளை பிறகு அதை உண்பவர்களை

மருந்து அடித்த உணவில் பிராணன் அதிகம் இருக்காது

பிராணன் குறைவான உணவு எடுத்தால்

பிராணன் குறைவான உடல் தான் இருக்கும்

பிராணன் குறைவான உடலில்  கொரோனா கருப்பு வெள்ளை பூஞ்சை போன்ற நோய்கள் எளிதாக தாக்கும்

தீர்வு !
-----------

இயற்கை வழி விவசாயத்தில் விளைந்த உணவுப்பொருட்களை மட்டுமே எடுப்பது

அனைவருக்கும் கிடைக்கும் நீங்கள் தான் வாங்குவதில்லை. தேடிப்பெறுங்கள் தேவாமிர்தத்தை

இந்த 16 விசயங்களை நீங்கள் சரியாக கடைப்பிடித்தால்

கொரோனா கருப்பு வெள்ளை மஞ்சள் இன்னும் என்ன என்ன புது புது நோய்கள் வருகிறதோ அத்தனையையும் தூசி தட்டி விடுவதுபோல் மிக எளிதாக வெல்லலாம்

இந்த 16 வாழ்வியல் முறையில்

நீங்கள் எத்தனை மதிப்பெண்

8 / 16

மதிப்பெண் பெற்றால்

உங்களை கொரோனா தாக்க 50% வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்

எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

16 / 16

மதிப்பெண் பெற்றால்

உங்களை கொரோனா தாக்க 100% வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்

நீங்கள் மிக மிக மிக எச்சரிக்கையாக இருக்கனும். சித்த மருத்துவரை சந்திக்கவும்.

0 / 16

பூஜ்யம் மதிப்பெண் பெற்றால் நீங்கள் தான் ஹீரோ

வில்லன் கொரோனா 10 அடி தள்ளி நிற்பான்

இந்த 16 வாழ்வியல்முறையில் எத்தனை ஆம் என்று வருகிறதோ நீங்கள் அத்தனை மதிப்பெண்

நீங்கள் பெற்ற மதிப்பெண் என்ன

நீங்களே போட்டு பாத்துக்கொங்க

அதற்கு தகுந்தார் போல் எச்சரிக்கையா இருந்துக்கொங்க

தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க

இனி ஒரு உயிர் இழப்பும் கூட

இருக்கக்கூடாது தமிழகத்தில்

நோய் வராமல் தடுக்க மண்ணின் உணவு மற்றும் வாழ்வியல் முறை உள்ளது

நோய் வந்தா சரி செய்ய மண்ணின் சித்த மருத்துவம் உள்ளது

மகிழ்ச்சியாக இருங்கள்

காற்று பஞ்சபூத சக்தியில் இயங்கும் உள் உறுப்புகள்

நுரையீரல், பெருங்குடல்

வெளி உறுப்பு

மூக்கு

எந்த எந்த வகையில் யார் யார்

காற்று பூதத்தை துண்டிக்கிறார்களோ

அவன்

பணக்காரனா

ஏழையா

முடி மகனா

குடி மகனா

நல்லவனா

கெட்டவனா

என்றெல்லாம்

இயற்கை பார்க்காது

காற்று பூதத்தை நீ துண்டித்தால்

இயற்கை உன் உடலில் இருந்து

உயிரை துண்டிக்கும்

இதுவே நியதி

இந்த 16 தவறான வாழ்வியல் முறையை மாற்றுங்கள்

உங்கள் உடலை

உயிரோடு வைப்பதை விட

இந்த 16 பிழையையும் சரி செய்து

உயிரோட்டத்துடன் வைத்துக்கொள்ளுங்கள்

வாழ்வாங்கு வாழ்வீர்கள்

நன்றி

இரா.மதிவாணன்

🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)