பொள்ளாச்சி குற்றக் காரணங்கள் !


பொள்ளாச்சி குற்றக் காரணங்கள் !
------------------------------------------------------------------


குற்றக் காரணத்தின் மூலத்தை தேடிப்பார்த்ததில். காலச்சக்கரம் சுழன்று நம்மை பல நூற்றாண்டிற்கு பின் அழைத்துச் செல்கிறது.
ஒரு மகாபாதகப் பொய்யால் விளைந்த குற்றங்கள் தான் இவைகள்.
பொய்யை தெரிந்துகொள்வதற்கு முன் நம் நாட்டினுடைய உண்மையான பலம் என்ன என்பதை இப்பொழுது பார்ப்போம் வாருங்கள்.

பாட்டன், முப்பாட்டன், சின்ன பாட்டன், பெரிய பாட்டன், சின்ன அப்புச்சி, பெரிய அப்புச்சி, சின்ன அம்மிச்சி, பெரிய அம்மிச்சி, சின்ன அப்பாரு, பெரிய அப்பாரு, சின்ன அப்பத்தா, பெரிய அப்பத்தா, எள்ளு தாத்தா, எள்ளு பாட்டி, கொள்ளு தாத்தா, கொள்ளுப் பாட்டி, தாத்தா, பாட்டி, எள்ளு பேரன், எள்ளு பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி, பேரன், பேத்தி, அம்மா, அப்பா, கணவன், மனைவி, அண்ணன், அண்ணி, தம்பி, தங்கச்சி, அக்கா, தாய் மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமனார், மாமியார், மருமகன், மருமகள், ஆண் சம்மந்தி, பெண் சம்மந்தி, நங்கையா, நாத்தனார், கொளுந்தனார், கொளுந்தியா, மாமன், மச்சான், மாப்பிள்ளை, பங்காளி, மச்சினன், மச்சினிச்சி, மச்சாண்டார், சகலை.

என்னங்க பிரம்மித்து பார்க்கிறீர்கள் ? இவை எல்லாம் நம் சொந்த பந்தங்களின் உறவுமுறைப் பெயர்கள். இது போல் சொந்த பந்தங்களும், அவர்களை அழகாக பெயரிட்டு அழைப்பதும் உலகிலேயே எந்த இனத்திலும் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்களா ?

நம் சொந்தங்கள் தான் இந்நாட்டின் உண்மையான பலம். நம் சொந்தங்கள் தான் நம்முடைய உண்மையான பலம். இதை எல்லாம் வெள்ளைக்காரன் நன்கு அறிவான்.

அம்மா வாசல் கூட்டி கோலமிட, அப்பா மாடுகளை கவனிக்க, அக்கா தங்கைக்கு சடை பின்னி பூ வைக்க, பேரன் பேத்திக்கு தாத்தா பாடம் புகட்ட, அண்ணன் தம்பி விளையாட, தாய்மாமன் மாப்பிள்ளைகளை குளிப்பாட்ட, அத்தை குழந்தைகளை அலங்காரம் செய்து அழகு பார்க்க, பெரியவர்கள் சமையல் வேலை பார்க்க மற்றவர்கள் அனைவரும் உதவி செய்ய கூட்டுக்குடும்பமாக அனைவரும் தற்சார்பாய் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே உற்பத்தி செய்தும், தயாரித்தும் சொர்க்கபூமியில் ஆனந்தமாய் வாழ்ந்து வந்த அழகான காலம் அது.

இவர்கள் ஒற்றுமையாக இருந்தால் நாம் இங்கு நம்முடைய பொருட்களை எல்லாம் வியாபாரம் செய்ய முடியாது என்று நன்கு அறிந்த உலகவல்லாதிக்க தீய சக்தி தன் தந்திர வேலைகளை மிக அழகாக திட்டமிட்டு அரங்கேற்றத் தொடங்கியது.
என்ன தந்திரங்கள் ?

௧ - மருத்துவப் பொய்
௨ - சினிமா - காதல் திருமண ஊக்குவிப்பு
௩ - சீரியல் - பண்பாடு கலாச்சார சீரழிவு

முதலில் மருத்துவப்பொய்யை பார்ப்போம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் வெள்ளைக்காரன் தன் சுயநலத்திற்காக கட்டவிழ்த்தப்பட்ட மகாபாதகப் பொய் இதோ

"சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்கும், பல்வேறு பரம்பரை நோய்கள் தாக்கும்" என்ற மிகப்பெரிய பொய் தான் அது.

ஏன் இப்படி சொன்னார்கள் ? தற்சார்பை உடைத்து சொந்த பந்தங்களை எல்லாம் தந்திரமாக  பிரித்துவிட்டால் அவன் இங்கு தாராளமாக கடை விரித்து உட்காரலாம்.
அது மட்டுமல்லாமல் சொந்தத்தை விட்டு கலப்பு திருமணம் செய்தால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டு, வீரியம் இல்லாத கலப்பு குழந்தை பிறக்கும் என்பதும் அவனுக்கு நன்றாகத்தெரியும். இதன் மூலம் இவன் மருத்துவ வியாபாரத்தையும் அமோகமாக செய்யலாம்.

ஆதலால் இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டு, அழகாய் நிம்மதியாய் வாழ்ந்து வந்த நம்முடைய உண்மையான பலமான சொந்த பந்தங்கள் அடங்கிய கூட்டுக்குடும்பங்களை பிரித்துவிட்டான். இந்த குள்ள நரி வேலை இந்த நொடி வரை சீரியல் என்னும் சீரழிவு மூலம் அனைவரது இல்லங்களில் அழகாக அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

49 பரம்பரையின் ஜீன்கள் நம் உடலில் இருக்கும். இந்த ஜீன்கள் சொந்தத்தில் திருமணம் செய்யும் போது ஒத்துப்போகும். எந்த பாதிப்பும் நிகழாது. கலப்பு திருமணம் செய்யும் போது ஒத்துப்போகாமல் அதன் வேலையை காட்டத் தொடங்கும். இது குடும்பத்திற்குள் சின்ன சின்ன சண்டையாக தொடங்கி, குழந்தையின்மை என, பின் குடும்பமே நிர்மூலமாகும் அளவிற்கு செல்லும்.

போன தலைமுறை வரை அனைவரும் சொந்தத்திற்குள் தான் திருமணம் செய்தார்கள். வெளியில் திருமணம் செய்தால் அதை குல சாபமாக கருதினார்கள். ஊரைச் சுற்றி 5 கிலோ மீட்டருக்குள் தான் பெண் கொடுப்பார்கள்.
இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம் ? எனக்கு தெரிந்து சொந்தத்தில் திருமணம் செய்தவர்களின் குழந்தைகள் மூளை வளர்ச்சி இன்றியும், ஊனமாகவும் பிறந்திருக்கிறதே என்று ! இதற்கு காரணம் சொந்தத்தில் திருமணம் செய்தது அல்ல. அக்குழந்தைக்கு நீங்கள் போட்ட தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்தால் விளைந்த பாதகங்கள் தான் அவைகள்.

உங்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக சொந்தத்தில் திருமணமானவர்களின் குழந்தைகளை வேண்டும் என்றே திட்டமிட்டு வைத்தியம் என்ற பெயரில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். என்னங்க அதிர்ச்சியாய் உள்ளதா ? ஆம், மக்களை நம்ப வைக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் கொடூர பாவிகளே அவர்கள்.

௨ : சினிமா - சொந்தங்கள் பெயரைச் சொல்லி இதெல்லாம் டூப்பு நண்பன் தான் டாப்பு ! போன்ற பாடல்கள், சொந்தங்களை பிரிக்கும் காட்சிகளை திணித்து, காதலை ஊக்குவித்து, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி உள்ளார்கள்.

௩ : சீரியல் - சொல்லவே வேண்டாம், அத்தனை கழிசடைகளும் இதில் அடக்கம். சொந்தங்கள் கேடு செய்வது போல் தவறாக சித்தரித்து காட்டி சொந்த பந்தத்தில் பிளவை ஏற்படுத்தி உள்ளார்கள்.
குற்றக்காரணங்கள் என்று கூறி எதற்கு இதை எல்லாம் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா ? தொடர்பு உண்டு. இதோ

குற்றக் காரணங்கள் !
-----------------------------------------
1 - கூட்டுக்குடும்ப அழிப்பு
2 - தாமதமாகும் திருமணம்
3 - இணையத்தில் மிக எளிதாக கிடைக்கும் ஆபாச படங்கள்
4 - அசிங்கமான திரைப்படங்கள்
5 - அளவிற்கதிமான மது விற்பனை
6 - தவறான பெண் சுதந்திர தூண்டுதல்
7 - கண்மூடித்தனமாக காதலை ஆதரிக்கும் கூட்டும்
8 - அளவிற்கு அதிகமான சுதந்திரம்
9 - மேற்கத்திய கலாச்சார தாக்கங்கள்
10 - பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்காத பெற்றோர்
11 - குடும்ப வாழ்க்கைமுறையை சிதைக்கும் பிரச்சாரங்கள்
12 - கேவலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
13 - பலகீனமாகி வரும் ஆன்மீக ஈடுபாடு, குறையும் இறைநம்பிக்கை
14 - படித்து விட்டு வேலை கிடைக்காமல் சுற்றும் கூட்டம்
15 - பண்பாடு கலாச்சார சீரழிவு செயல்கள்
16 - Android Cell Phone
17 - Social Media கள்
இவை அனைத்தும் குற்றச்செயலுக்கு முக்கிய காரணங்கள். இதில் மிக மிக முக்கியமான காரணம் தாமதமாகும் திருமணம். இதை மட்டும் பார்ப்போம்.

தாமதமாகும் திருமணம் !
-----------------------------------------------
இயற்கை விதிப்படி எப்பொழுது ஒரு பெண் வயதிற்கு வருகிறாளோ, அப்பொழுதே அவள் திருமணத்திற்கு உடல் ரீதியாக தயாராகி விட்டாள் என்பது அர்த்தம்.
"காலத்தே பயிர் செய்" என்பது முன்னோர் வாக்கு. இது யாராவது காதில் ஒலித்ததா ? என்பது தெரியவில்லை ! காலதாமத திருமணம் உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். அதை எல்லாம் பின்னர் பார்ப்போம்.

அதற்கு முன், வெளிநாடான அமெரிக்காவில் சட்டப்பூர்வமான திருமண வயதை நீங்கள் அறிவீர்களா ? இதோ

Legal marital age in United States Of America
அதிகபட்சம் (Almost in all states)

ஆண் - 18
பெண் - 16

குறைந்தபட்சம் (In some states)

ஆண் - 14
பெண் - 12

என்னங்க வியப்பாய் உள்ளதா ? ஆம். இது அனைத்தும் அந்நாட்டில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமண வயது.

ஆதாரம் இதோ

ஆனால் நம் நாட்டில்

Legal Marital age in India

ஆண் - 21
பெண் - 18

இது இந்தியாவில் சட்டப்பூர்வமான திருமண வயது. குறைந்தபட்சம் இதையாவது கடைப்பிடிக்கிறீர்களா ? கிடையாது.

போன தலைமுறை பெற்றோர்களா நீங்கள் ?

உங்களிடம் ஒரு கேள்வி ?

நீங்கள் எந்த வயதில் திருமணம் செய்தீர்கள் ? ? ?

உங்கள் பிள்ளைகளுக்கு எந்த வயதில் திருமணம் செய்கிறீர்கள் ? ? ?

தமிழகத்தில் மட்டும் பல லட்சம் ஆண் மற்றும் பெண்கள் 30 வயதாகியும் இன்னமும் திருமணமாகாமல் உள்ளார்கள்.
வாருங்கள் அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

திருமணம் தாமதமாக காரணங்கள் !
--------------------------------------------------------------------
1 - சொந்தத்தில் திருமணம் செய்தால் பாதிப்பு ஏற்படும் என்னும் மாபெரும் பொய்
2 - Maturity வந்த பின் திருமணம்
3 - படிப்பு முடிந்த பின் திருமணம்
4 - Settle ஆன பின் திருமணம்
5 - சம்பாதித்து கடன் அடைத்த பின் திருமணம்
6 - வீடு கட்டிய பின் திருமணம்
7 - தவறாக பார்க்கப்படும் ஜாதகப்பொருத்தம்
8 - அதிகரிக்கும் Broker கள்
9 - அளவிற்கு அதிகமான Option
10 - Government job உள்ள மாப்பிள்ளை
11 - Foreign மாப்பிள்ளை
12 - IT மாப்பிள்ளை
13 - சினிமா Hero போல் மாப்பிள்ளை சிவப்பாக இருக்க வேண்டும்
14 - சினிமா Heroine போல் பெண்
15 - உடன்பிறப்புகள் அல்லாத ஒரே பெண்
16 - பெண் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற தவறான தூண்டுதல்
17 - மாப்பிள்ளையை முடிவு செய்யும் இடத்தில் பெரியவர்களுக்கு பதில் பெண்கள்.
18 - அளவிற்கு அதிக பவுன் எதிர்பார்ப்பு.
19 - அதிகரிக்கும் திருமண தகவல் இணையதள நிறுவனம்
*20 - குடும்ப வாழ்கைமுறையை சிதைக்கும் தவறான பிரச்சாரங்கள்
21 - அனைத்திலும் அளவிற்கு மீறிய பேராசை
22 - சொந்த வீடு வாகனம் உள்ள குடும்பம்
23 - ஏக்கர் கணக்கில் காடு உள்ள குடும்பம் வேண்டும் (ஆனால் மாப்பிள்ளை அதில் வேலை செய்யக்கூடாது, என்னக்கொடும டா)
24 - என் பெண் வேலைக்கு சென்று சம்பாதித்து கொடுக்கிறாள் என்று இன்னும் கொஞ்ச காலம் ஊரில் பெருமை பேசி காலத்தை தள்ளும் பெற்றோர்கள்.
25 - பெற்றோர்களின் சுயநலம், பொறுப்பற்ற தன்மை மற்றும் வெட்டி கௌரவம்.
26 - மாப்பிள்ளை லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும்.

இது போன்ற எண்ணிலடங்கா காரணங்களே திருமணம் காலதாமதமாக முக்கிய காரணமாக உள்ளது.
திருமணத்திற்கு முன் Settle ஆக வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. திருமணம் முடித்து கூட செட்டில் ஆகலாம். ஆனால் காலம் தாண்டினால் குழந்தைச்செல்வம் கோடி ரூபாய் கொடுத்து தவமாய் தவமிருந்தாலும் கிடைக்காது என்பது சத்தியம்.

ஜாதகத்தில் 10 பொருத்தம் இருக்க வேண்டி அவசியமே இல்லை. 5 ற்கும் கீழ் குறைவான பொருத்தம் இருந்தாலும் கூட கிரக ரீதியாக சரியான அமைப்பு இருந்தால் திருமணம் செய்யலாம் என்பது ஜோதிட சாஸ்திரம் கூறும் உண்மை. ஆனால் பல ஜோதிடர்களுக்கு இது தெரிவதில்லை. பலர் பொருத்தம் மட்டும் பார்த்து விட்டு Reject செய்து விடுகிறார்கள். சொந்தத்தில் பெரியவர்கள் பார்த்து திருமணம் முடிக்கலாம் என்று சொன்னால் ஜாதகமே பார்க்கத்தேவை இல்லை.

அக்காலத்தில் வாழா வெட்டியாக வந்தால் அடுத்த திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது, அவனோடு தான் வாழ்ந்தாக வேண்டும் ஆனால் இப்பொழுது அடுத்த முகூர்த்தத்திலேயே இரண்டாவது திருமணம் என்ற கண்மூடித்தனமான சுதந்திரம் வழங்கும் பெற்றோர்கள்.

Broker மற்றும் இணைய திருமண தகவல் நிறுவனங்கள் பெருகிவிட்டதால் அளவிற்கு அதிகமான Option ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கிடைக்கிறது. இது சரி இல்லை இது சரி இல்லை என்றே பல வருடங்கள் ஓடி விடுகிறது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா ? வடகொரியா, தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில் Google Search engine ஏ கிடையாது. அவர்கள் நாட்டிற்கு அவர்களாகவே Search engine வைத்திருக்கிறார்கள். அதில் எந்த தவறான காட்சிகளும் வராது. ஆனால் இங்கோ சும்மா Cell Phone கையில் வைத்திருந்தாலே, அசிங்கமான படங்கள் அவ்வப்போது கண் முன்னே வந்து செல்கிறது.

Government job, It, Foreign மாப்பிள்ளைகளுக்கு உள்ள மௌசு, விவசாயி மாப்பிள்ளைக்கோ, சொந்த தொழில் செய்யும் மாப்பிள்ளைக்கோ கிடைப்பதில்லை.

போன்ற பல்வேறு எதிர்ப்பார்ப்புகளும், அளவிற்கு மீறிய பேராசைகளுமே ஆண், பெண் திருமண தாமதத்திற்கு காரணங்கள்.

சரி திருமணம் காலதாமதமாவதற்கும் குற்றச்செயலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை கேட்கிறீர்களா ?
இதோ

காலதாமத திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் !
--------------------------------------------------------------------

1 - இத்தனை சுதந்திரம் மற்றும் அனைத்து வசதி வாய்ப்புகளும் கைக்குள் அடங்கி இருந்து, பண்பாடு கலாச்சாரம் சீரழிவு ஏற்பட்டுள்ள இச்சமூகத்தில் வாழும் ஒரு ஆணோ, பெண்ணோ Harmone களை கட்டுப்படுத்த முடியாமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு குற்றச்செயல்களுக்கு தள்ளப்படுகிறார்கள். காலா காலத்தில் நடக்க வேண்டிய திருமணத்தை நீங்கள் நடத்தியிருந்தால் இது அனைத்தும் தடுக்கப்பட்டிருக்கும்.

2 - ஆண்களுக்கு கால தாமத திருமணத்தால் தவறான செயல்களில் ஈடுபட்டு ஆண் மலட்டுத் தன்மை ஏற்படும்.

3 - பெண்களுக்கு கால தாமத திருமணத்தால் Harmone குறைபாடு ஏற்பட்டு பெண் மலட்டுத் தன்மை ஏற்படும்.

4 - இருவருக்கும் கால தாமத திருமணத்தால் குழந்தை பிறப்பதே 
குதிரைக்கொம்பாகிவிடும். குழந்தையின்மை ஏற்பட்டு Fertility வாசலில் தவம் கிடக்க வேண்டிய நிலை ஏற்படும்.

5 - ஆண், பெண் இருவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு உடல் ரீதியான பாதிப்புகளாக மாறும்.
இந்த இளைய தலைமுறை என்ன பாவம் செய்ததோ ? இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

இவை அனைத்திற்கும் காரணம் உலகவல்லாதிக்க தீயசக்தி என்பதை நீங்கள் அறிவீர்களா ?

திருமண வயதை அதிகமாக தீர்மானித்ததும் அவனே !

படித்து வேலைக்கு சென்று சம்பாதித்து Settle ஆன பிறகு திருமணம் என்ற எண்ணத்தை விதைத்ததும் அவனே !

சினிமா சீரியல் மூலம் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தியதும் அவனே !

அளவிற்கு அதிக தாராள மது பானங்களை விநியோகம் செய்வதும் அவனே !

ஆபாச படங்களை இணையத்தில் தாராளமாக உலவ விடுவதும் அவனே !

Android Cell Phone, Face Book, Whats app, Musically போன்ற Social Media க்களுக்கு நம்மை அடிமையாக்கியதும் அவனே !

இதற்கு எல்லாம் பலிகாடானது நம் ஒட்டுமொத்த சமூகம்.

தமிழனை முட்டாளாக்கிய வெள்ளைக்காரன். சொந்தத்திற்குள் திருமணம் செய்வது தான் நல்லது என்பதை எளிமையாக அழகாக விளக்கும் சித்த மருத்துவர் பேசிய காணொளியின் link இதோ


சொந்த மகரந்த சேர்க்கை நடைபெறும் நாட்டு விதைகள் தான் வீரியமாக முளைக்கும். இதில் சத்தும் சுவையும் அதிகம். இது தான் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.

செயற்கையாக அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்ற Hybrid விதைகள், மீண்டும் முளைக்காது. இதில் சத்தும் சுவையும் மிகக்குறைவு. விளைப்பொருட்களும் உடல் நலனிற்கு உகந்ததல்ல என்பதும் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

சொந்த இனத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட நாட்டு மாடுகள் தான் வீரியமாக இருக்கும். கலப்பின மாட்டை 50 மீட்டர் ஓடவிட்டு பாருங்கள் செத்துவிடும் என்கிறார். நாட்டு மாடு எவ்வளவு தூரம் ஓடினாலும் திமிர் கொண்டு நிற்கும். இந்த வெயில் காலத்தில் கலப்பின மாடுகள் நிழலில் இருந்தாலும் கூட இளப்பு ஏற்பட்டுகிறது. நாட்டு மாடுகள் உச்சி வெயிலிலும் கம்பீரமாக அசராமல் நிற்கிறது. நாட்டு மாட்டின் பெருமை அனைத்தும் ஐல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் தெரியும்.
இதேப்போல் நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் கோழி க்கும் உள்ள வேறுபாடு உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

அனைத்தும் தெரிந்த நீங்கள், இயற்கையாகவே மனிதனுக்கும் இனம் உள்ளது என்பதை எப்பொழுதாவது எண்ணிப்பார்த்துள்ளீர்களா ?

செடிக்கு இனம் உள்ளது !

மாட்டிற்கு இனம் உள்ளது !

கோழிக்கு இனம் உள்ளது !

என்பதெல்லாம் உண்மை என்றால் !

மனிதனுக்கும் இனம் உள்ளது என்பதும் உலகில் யாராலும் மறுக்க முடியாத உண்மை.

எப்படி சொந்த மகரந்த சேர்க்கையில் உருவான நாட்டு விதை வீரியமிக்க நல்ல விதையோ !

எப்படி சொந்த இனத்தில் இனப்பெருக்கம் நடைபெற்று உருவாகும் நாட்டு மாடு வீரியமிக்க நல்ல மாடோ !

எப்படி சொந்த இனத்தில் இனப்பெருக்கம் நடைபெற்று உருவாகும் நாட்டு கோழி நல்லதோ !

அதேப்போல் தான் சொந்தத்திற்குள் திருமணம் செய்து பிறக்கும் குழந்தை வீரியமான, நோய்எதிர்ப்பு சக்தி மிக்க, அனைத்து பரம்பரை திறமைகளும் தன்னகத்தே ஜீன்களில் கொண்ட, புஜபல பராக்கிரம தெய்வீக குழந்தை பிறக்கும் என்பது சத்தியம்.

காய்கனி மட்டும் நாட்டு ரகம் வேண்டும் !

பழங்கள் மட்டும் நாட்டு ரகம் வேண்டும் !

மாடுகளல் மட்டும் நாட்டு மாடு வேண்டும் !

பசும்பால் மட்டும் நாட்டுப்பசும் பால் வேண்டும் !

கோழி மட்டும் நாட்டுக்கோழி வேண்டும் !

ஆனால் திருமணத்திற்கு மட்டும் சொந்தத்தில் பெண்ணோ, ஆணோ வேண்டாமோ ?

வெள்ளைக்காரன் பைத்தியக்காரன் அல்ல, நம்மை தான் அவன் பைத்தியக்காரன் ஆக்கி உள்ளான்.

சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த ராஜராஜ சோழன் தான் வானுயர தஞ்சை பெரிய கோவிலை கட்டி உள்ளார் !

சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த இரண்டாவது சூரிய வர்மன் தான் உலகிலேயே பெரிய கோவிலான கம்போடியா கோவிலை கட்டி உள்ளார் !

சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த கரிகால சோழன் தான் கல்லணையைக்கட்டி உள்ளார் !

சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த நம் முன்னோர்கள் தான் ஆயிரம் மைல் கடலில் பிரம்மாண்ட நாவாயை செலுத்தி வியாபாரம் செய்துள்ளார்கள்.

அவ்வளவு ஏன் சொந்தத்தில் திருமணம் செய்து பிறந்த உங்கள் அப்பாவால் தான் இன்று நீங்கள் உயிரோடு இக்கட்டுரை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

வெள்ளைக்காரன் சொன்னது உண்மையாக இருந்திருந்தால் இன்று நோய் தாக்கி அனைவரும் இறந்திருப்பார்கள். மனித இனமே இருந்திருக்காது.

உண்மையில் அறிவியல் ரீதியாக அனைத்து உயிர்களும் அந்த அந்த இனத்தில் இனப்பெருக்கம் செய்வது தான் நல்லது. அப்பொழுது தான் வீரியமான தலைமுறை உருவாகும்.

எனவே இது போல் பாலியல் குற்றங்களுக்கு
தன் பிள்ளைகளுக்கு தாமதமாக திருமணம் முடிக்கும் பெற்றோர்களும் ஒரு காரணம் !

ஆபாசப் படங்கள் எளிமையாக இணையத்தில் உலா வந்தும் அதை தடுக்க சொல்லி அரசிற்கு எதையும் வழியுருத்தாத பெரியவர்களும் ஒரு காரணம் !

மக்களை தவறாக வழிநடத்தும் ஆங்கில மருத்துவர்களும் ஒரு காரணம் !

காக்க வேண்டிய மக்களை காக்காமல், உத்தரவுகளுக்கு பணிந்து வேலை செய்யும் காவல்துறையும் ஒரு காரணம் !

காவல்துறை யாரையும் சாராமல், நம் கருப்பு சாமி போல் மண்ணை சார்ந்து தனித்து இயங்கினால், அவர்களுக்கும் வேலை செய்வதில் ஒரு மன திருப்தி ஏற்படும். மனநிறைவுடன் வேலை செய்வார்கள்.

ஆபாச இணையதளங்களை அனுமதித்து எதையும் கண்டும் காணாமல் இருக்கும் இந்நாட்டு அரசும் ஒரு காரணம் !

மது விற்பனையை தாராளமயமாக்கிய மாநில அரசும் ஒரு காரணம் !

இது போல், நடந்த குற்றங்கள் அனைத்திற்கும் இந்த ஒட்டு மொத்த சமூகமும் காரணமாய் இருக்கிறது.

குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

கொலை செய்தவனை விட கொலை செய்யத்தூண்டியவனுக்கே அதிக தண்டனை என்பார்கள்.

இவர்களை தவறு செய்ய தூண்டிய இச்சமூகத்திற்கு என்ன தண்டனை ? கொடுக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் !

இக்கட்டுரை படிக்கும் நீங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்கவில்லையா ? உடனே அத்தை பையன், மாமன் பெண்ணை திருமணம் முடித்து வையுங்கள். இவர்கள் இல்லாவிட்டால் சொந்தத்தில் திருமணம் முடித்து வையுங்கள்.

உலகில் இவர்களைவிட உங்களுக்கு சிறந்த மருமகளோ ! மருமகனோ ! கிடைக்க வாய்ப்பில்லை !

நம்முடைய உண்மையான பலமே
நம் சொந்தங்கள் தான்

வெளியிட்ட தேதி : 14.03.2019

கட்டுரை எண் : 53


இதில் எனது அனைத்து கட்டுரைகளையும் நீங்கள் படிக்கலாம்.

நன்றி

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

  1. முற்றிலும் தவறான கருத்துக்கள். தயவு செய்து தவறான கருத்துக்களை பதிவிட்டு அறியாதவரை மேலும் முட்டாளக்காதீர்..

    ReplyDelete
    Replies
    1. எது சரி ? எது தவறு ? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

      Delete
  2. https://m.youtube.com/watch?reload=9&v=-SB5AONV4rY

    ReplyDelete
    Replies
    1. இந்த காணொளியில் உள்ளது தான் முற்றிலும் தவறான கருத்து.

      Delete
  3. 120 நண்பர்களின் கருத்துக்கள் !
    ---------------------------------------------------------

    "பொள்ளாச்சி குற்றக் காரணங்கள்" கட்டுரையை படித்து மக்கள் தெரிவித்த கருத்துக்கள் !

    நண்பர் 1 : 100 சதவீதம் உண்மை

    நண்பர் 2 : உண்மைதான். பெற்றோர்கள் மனம் மாறினால்தான் சொந்தத்தில் திருமணம் நடக்கும்

    நண்பர் 3 : Super Sir

    நண்பர் 4 : உண்மை.

    நண்பர் 5 : 🥰🥰🥰🥰

    நண்பர் 6 : அண்ணா மிகவும் அருமையான கருத்துக்கள் நன்றி

    நண்பர் 7 : இதை படித்தும் பல பேர் திருந்தவில்லை என்றால் என்ன சொல்றதுனே தெரில

    நண்பர் 8 : உண்மை👌👌👌

    நண்பர் 9 : அண்ணா அடங்குமறு படம் பார்த்தீர்களா ? அதில் பொள்ளாச்சி விஷயம் அப்படியே இருக்கும் இது இரண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல் தோன்றியது. Antha movie parunga pollachi matter appadiye irukkum randukum sambantham irukumonu thonuthu intha prblm varanumnu munnaiye plan panni irupangalonu

    நண்பர் 10 : மதி எனக்கு வயது 33 திருமணம் இல்லை காரணத்தை நீங்களே கூறிவிட்டீர்கள் இவர்களை மாற்றுவது கடினமே

    ReplyDelete
  4. நண்பர் 11 : Heard that the main accused's father is living alone.. separated long back .. u r vision is very true..

    நண்பர் 12 : வணக்கம் மதி அவர்களே
    தங்கள் கட்டுரை உண்மை
    அருமை
    நன்றி

    நண்பர் 13 : அருமை மதி ஐயா...🙏

    நண்பர் 14 : Mr.Mathi sir has given a wonderful in depth analysis..

    நண்பர் 15 : 🤝👌💐👆🙏

    நண்பர் 16 : நண்பரே மிகவும் அவசியம் பதிவு

    நண்பர் 17 : காலத்தின் கோலம் 100% உண்மை மதிவாணன் ஐயா வாழ்த்துக்கள்💐💐💐🌹🌹🌹🌷🌷🌷

    நண்பர் 18 : மிகவும் அருமை... உண்மையும் கூட...நன்றி மதி அய்யாவக்கு.

    நண்பர் 19 : 👌👌🙏🙏

    நண்பர் 20 : Many facts are there 🙏🙏

    ReplyDelete
  5. நண்பர் 21 : 🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍

    நண்பர் 22 : மிகவும் சிறப்பு நான் யோசித்தது போல நீங்களும் சொல்லிடீங்க,கூட்டு குடும்பம் தான் பலம்☺☺🙏🏻🙏🏻😘😘

    நண்பர் 23 : ☺☺😘😘🙏🏻🙏🏻அப்படியே ஆகட்டும் அண்ணா

    நண்பர் 24 : மிக ஆழமான கருத்து. எதார்தமும் உண்மையும் எப்போதும் சிலர்க்கு கசகக்கும்

    நண்பர் 25 : 100 % true

    நண்பர் 26 : உண்மை

    நண்பர் 27 : 👍👍👍

    நண்பர் 28 : மிகச்சரிங்க

    நண்பர் 29 : 🙏

    நண்பர் 30 : Super

    ReplyDelete
  6. நண்பர் 31 : மிக அருமையான பதிவு. நம் சொந்தங்களின் பலத்தைப் பற்றி மிக தெளிவாக கூறினீர்கள்.. நன்றி

    நண்பர் 32 : 100சதவீதம் உண்மை செய்தி

    நண்பர் 33 : 200% true...

    நண்பர் 34 : மக்கள் எதிர் காலத்தில் பலமாகவும் நலமாகவும் ஒற்றுமை யாக வாழ தங்களது கட்டுறையே சிறந்த மருந்து நன்றி வணக்கம்

    நண்பர் 35 : எங்க மாமா உங்கள் கட்டுரை யை படித்திருந்தில் அவிங்க பொண்ணு ண எனக்கு கொடுத்திருப்பார்😔

    நண்பர் 36 : 👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻 Mathi thambi arumai👍🏻

    நண்பர் 37 : அறுமை👌

    நண்பர் 38 : உண்மை..👍 ஆனால் சில கருத்துக்கள் உண்மையாக இருக்குமா என சிந்திக்க வைக்கிறது.. இதை பகிர்ந்துள்ளேன்...பல விவாதங்கள் உறுதி..

    நண்பர் 39 : சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?
    முற்றிலும் தவறு.என் அம்மா அவரின் தாய் மாமாவைதான் திருமணம் செய்து கொண்டார்.
    எங்கள் வீட்டில் நான்கு பிள்ளைகள்.அனைவருமே ஆரோக்கியமாக இருக்கிறோம்.

    நண்பர் 40 : இக்காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது தாய் தந்தை இருவருமே ஒற்றுமையாக இருந்து அவர்கள் வழிநடத்த வேண்டும்.ஆனால் இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் நிறைய குடும்பங்கள் இருக்கின்றன.மீண்டும் அனைவரும் தற்சார்பு வாழ்கை முறைக்கு திரும்புவோம்.நம் குழந்தைகளை அன்புடன் நடத்தி அவர்களை நல்ல வழிக்கு கொண்டு செல்வோம்.

    ReplyDelete
  7. நண்பர் 41 : Awesome sir 👍...you have told the root cause of not only the pollachi incident, its the cause of all vulnerable incident happening in the society👏👏💐💐👑👑

    நண்பர் 42 : பொதுவாக அனைவரின் மனதிலும் அல்லது வாழ்க்கையிலும் சிறு சிறு விஷயமாக தோன்ற கூடிய விஷயத்தை அழகாக , மிகவும் சரியாக கூறுகிறீர்கள்.

    மிக்க நன்றிகள்🙏🏻.

    மது மற்றும் சினிமாவால் நடக்கும் சமுதாய சீர்கேட்டை இன்னும் *உளவியல் ரீதியாக* அதிக விளக்கம் அளித்திருக்கலாம்(எனக்கு தோன்றியது).

    தற்சார்பு மற்றும் பொருளாதார தன்னிறைவு இந்த சமுதாயத்திற்கு மிகவும் தேவை, அதன் மூலம் நல்ல ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும் என நம்புகிறேன்.

    நண்பர் 43 : தெளிவான கட்டுரை சகோ
    🙏🏽🙏🏽🙏🏽

    நண்பர் 44 : 👌🏻அருமை

    நண்பர் 45 : தெளிவான சிந்தனை இருந்தால் மட்டுமே,
    இம்மாதிரி பதிவிட முடியும்.வாழ்த்துக்கள்
    மதி👌..

    நண்பர் 46 : உண்மை 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏👏👏💐💐💐

    நண்பர் 47 : நன்றி வாழ்த்துக்கள் அருமையான பதிவு

    நண்பர் 48 : அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

    நண்பர் 49 : 👏👏👏👏👏

    நண்பர் 50 : அருமை சார்

    ReplyDelete
  8. நண்பர் 51 : உண்மையை கூறியுள்ளார்

    நண்பர் 52👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    நண்பர் 53 : 👏🏻👍🏻

    நண்பர் 54 : 🙏🏻

    நண்பர் 55 : 👌

    நண்பர் 56 : 🙏🎉👌👌

    நண்பர் 57 : 👌👌👌👏👏👏

    நண்பர் 58 : 👍👍👍

    நண்பர் 59 : 🤔🤭

    நண்பர் 60 : மிகவும் அருமை ஐயா....👏👏👏👏👏🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂

    நண்பர் 61 : 👌👌

    நண்பர் 62 : 👌🏼👌🏼👌🏼👌🏼👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    நண்பர் 63 : 🤭🤭தெளிவாக எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி👏🏻👏🏻🙏🙏💐💐💐

    நண்பர் 64 :👌👌👌👏👏👏👍👍👍

    நண்பர் 65 : 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

    நண்பர் 66 : 👍🏻

    நண்பர் 67 : நன்றி மதி 👍🏻🙏🏻🙏🏻

    நண்பர் 68 : அருமை சகோதரரே.... அனைத்து உறுப்பினர்களும் படிக்க வேண்டும்👍🏾👍🏾

    நண்பர் 69 : அருமையான பதிவு ஐயா...😊 மிக்க நன்றி.🙏🏻 பகிர்ந்தமைக்கு..

    நண்பர் 70 : அவர்கள் சதி திட்டம் இப்ப தான் புரியுது. நன்றி

    ReplyDelete
  9. நண்பர் 71 : அருமை👌

    நண்பர் 72 : Good

    நண்பர் 73 : முற்றிலும் உண்மையான கருத்துக்களை பதி விட்டீர்கள்

    நண்பர் 74 : நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மதி

    நண்பர் 75 : 👍👍👌👌👏👏

    நண்பர் 76 : உண்மை இஸ்லாமியர்கள் பெரும்பான்மையராக வசிக்கும் அரவகுறிச்சி
    பள்ளபட்டியில் பெரும்பாலும் உள்ளுரில்தான் பெண் கொடுப்பது எடுப்பது எல்லாம்.
    பெண்களின் கண்ணியத்தையும்
    பாதுகாப்பையும் முக்கியமானதாக கருதுகிறோம்.
    எல்லோருமே உறவினராக இருப்பதால் சண்டை சச்சரவுகளை பெரியவர்களே தீர்த்து வைத்து விடுவார்கள்.
    இதன் காரணத்தினால்
    போலிஸ் ஸ்டேசன் எங்கள் ஊரில் இல்லை.
    இந்தியா முழுவதும்
    பெண்கள் பாதுகாப்பை
    உறுதி செய்வது சாத்தியமான விஷயம்தான்.
    ஆட்சியாளர்கள் விரும்பினால் எங்களிடம் ஆலோசனை பெறலாம்.

    நண்பர் 77 : முழுமையா பிடிச்சாச்சு. இத பத்து குழுவிற்கு அனுப்பிட்டேன்..

    நண்பர் 78 : வணக்கம் மதி அவர்களே! நீங்கள் சொன்னதில் பாதி அளவு உண்மை உள்ளது, மீதியை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.ஏனென்றால், நமது நாட்டில் படிப்பறிவு மற்றும் பகுத்தறிவு உள்ள மக்களை விட பாமர மக்களே அதிகம் உள்ள நாடு என்பதால், யார் எதை சொன்னாலும் அதை உண்மை தான், என்று பகுத்தறிந்து சீர்தூக்கி பார்க்காமல் இருப்பதால் இது போன்று பல மோசடிகளை, துயரங்களை அனுபவிக்கின்றோம்.இதில் உலக வல்லாதிக்க சக்தி மற்றும் வெள்ளைக்காரன் எப்படி இங்கு வந்தான்? நாம் பயன்படுத்தும் பொருட்களில் தொன்னூறு சதவீதம் வெளிநாட்டுகாரனின் அறிவியல் கண்டுபிடிப்புகளே! அதில் தலையாயவைகளில் சில, மின்சக்தி, மோட்டார் சைக்கிள், மகிழுந்து, பேருந்து, வானூர்தி, தொலைபேசி, அலைபேசி, மற்றும் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள்,இணையம் வழியாக உலகின் அனைத்து பகுதிகளிலும் நொடிப்பொழுதில் தொடர்பு கொள்கிறோம்.இதை பயன்படுத்த கூடாது என சொல்கின்றீர்களா? உதாரணமாக துப்பாக்கி ஒரு நவீன சாதனம் ,அதை கொடிய விலங்குகள் மற்றும் மனிதர்களிடமிருந்து அபாயகரமான நேரத்தில் பயன்படுத்தினால் தவறில்லை.அதையே துப்பாக்கி இருக்கின்றது என்பதற்காகவே , கண்ணில் காண்பவர்களை சுட்டுதள்ள அனுமதிக்க முடியுமா?.அதை பயன்படுத்துபவர்களின் குனாதிசயங்களை பொறுத்து பயன்பாடு மா(வே)றுபடும் என்பதே நிதர்சனமான உண்மை.🙏

    நண்பர் 79 :👌👌👍👍💐💐

    நண்பர் 80 : அருமையான பதிவு அண்ணா 🙏🤝👌👌

    ReplyDelete
  10. நண்பர் 81 :👌👌👌

    நண்பர் 82 : அருமையான பதிவு. கண்டிப்பாக அனைவரும் படிக்கவும்.

    நண்பர் 83 : நீங்கள் கூறியது உண்மை தான் ஐயா

    நண்பர் 84 : 👍👍🙏

    நண்பர் 85 : 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    நண்பர் 86 : Saringa pa

    நண்பர் 87 : மிகத் தெளிவான தகவல்கள் மற்றும் விளக்கங்கள்.

    நண்பர் 88 : மீண்டும் நன்றிங்க மதி

    நண்பர் 89 : Super mathivanan saar

    நண்பர் 90 : நன்றிஅய்யா👌👌👌🙏🏻👏👏

    நண்பர் 91 : மிகவும் தெளிவான விளக்கங்கள் நன்றி ஐயா

    நண்பர் 92 : 200% true.. Mathi.👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    நண்பர் 93 :👌🏻🤝🏻

    நண்பர் 94 : கட்டுரை யை படித்தபின் காரணங்கள் சரிதான் எனபது புரிகிறது,,,,,,,,, நல்ல நீண்ட விளக்கம், வாழ்த்துகள் 👌👌👌🙏🙏🙏💐💐💐மறந்த நினைவுகளை நினைவுபடுத்தியதர்க்கு மனமார்ந்த நன்றிகள் - 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    நண்பர் 95 : உரைக்கட்டும் உண்மை,
    உடையட்டும் வன்முறை,
    புரியட்டும் பூர்வீகம்,
    பூரீக்கட்டும் நம் தலைமுறை.....
    மிகவும் உயர்ந்த பதிவு.
    நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    நண்பர் 96 : அருமை.....👏🏻👏🏻👏🏻

    நண்பர் 97 : உண்மை.🙏

    நண்பர் 98 : அருமை உண்மை 👍🏻

    நண்பர் 99 : விழிப்புணர்வு தந்தமைக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    நண்பர் 100 : 🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  11. நண்பர் 101 : நல்ல பதிவு.

    நண்பர் 102 : பெற்றோர்கள் சமூக அக்கறையோடு இருக்கு வேண்டும்.

    நண்பர் 103 : பொள்ளாச்சி பற்றிய கட்டுரை மனதை பழைய நிகழ்வை புரட்டிபேட்டது.நன்றி மகிழ்சி👍👍👍

    நண்பர் 104 : 👏👏👏👏 அருமையான பதிவு💐💐

    நண்பர் 105 : அருமை !
    பிரபஞ்சம் உங்கள் வழியாக இந்த பூமிக்கு பலப்பல நன்மைகள் தர காத்திருக்கிறது. தொடர்க, உம் பணி !!
    உம்மோடு பயணிப்பதில் பெருமை கொள்கிறோம். வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க !!!

    நண்பர் 106 : உண்மை மதி..

    நண்பர் 107 : உண்மை அருமையான பதிவு நம் மக்கள் மண்டையில் ஏறினால் சரி

    நண்பர் 108 : மிகவும் அருமை...நன்றி

    நண்பர் 109 : நண்பரே மிகவும் அருமையான பதிவு..!!

    நண்பர் 110 : இந்த தலைமுறையினர் கட்டாயம் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு.
    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி மதி ஐயா

    நண்பர் 111 : நன்றி நண்பரே .. I can share your message but nothing else I can't do .. hopefully someone read this message from their heart

    நண்பர் 112 : அருமை நண்பரே....

    நண்பர் 113 : அருமையான பதிவு நாம் இந்த வாழ்க்கை முறையை மாற்றியதனால் மிகவும் பாதிக்கப்பட்டோம்.நன்றி.

    நண்பர் 114 : அருமையான கருத்தை தெளிவாக சொன்னார்கள் நீங்கள்

    நண்பர் 115 : உண்மை அருமையான பதிவு ங்க... 👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼

    நண்பர் 116 : 👌👏👏👏

    நண்பர் 117 : மிக உண்மை!!

    நண்பர் 118 : Super

    நண்பர் 119 : இரா. மதிவாணன் அருமையான பதிவு, மிக மிக உண்மை. நன்றி.

    நண்பர் 120 : இந்த மக்களையும்,மண்ணையும் உயிராய் நேசிக்கும் ஒருவனால் தான் இது மாதரி பதிவு போடமுடியும்.

    ReplyDelete
  12. மேல் உள்ளவை அனைத்தும் இக்கட்டுரையை படித்து மக்கள் தெரிவித்த கருத்துக்கள். நன்றி.

    ReplyDelete
  13. நல்ல கட்டுரை. இங்கே சொல்லப்பட்ட காரணிகள்
    நம் தமிழ் சமூகத்தை பாதுகாக்கும் .

    பெற்றோர் பொருப்பு ஏற்க வேண்டும்வேண்டும் .

    நன்றியுடன்

    soliloquy

    http://selvasil.blogspot.com

    ReplyDelete
  14. Kudos to you for your unbiased truth about prevail social acrimony.

    ReplyDelete
  15. நல்ல தகவல்கள்.பாராட்டுக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)