கட்டுரை 50 (06.12.2018)

மருத்துவமனைகளாகும் பள்ளிகள் !
-------------------------------------------------------------------


தடுப்பூசி கட்டாயம் இல்லை

Vaccination Court Order link, KERALA HIGH COURT  👇🏽


தமிழக மக்களே எச்சரிக்கையாக இருங்கள். தமிழ்நாட்டில் பள்ளிகள் மருத்துவமனைகளாக மாறி வருகிறது.

Dec 4 சேலம், எடப்பாடி அருகில் கொங்கனாபுரதில் உள்ள ஒரு பள்ளியில் தனது ஒன்றாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு diphtheria vaccine என்னும் தடுப்பூசி போட சொல்வதாக ஒரு பெற்றோரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, நான் போடக்கூடாது என்றேன்.
பின் விருப்பம் இல்லை என பள்ளிக்கு தெரிவித்துவிட்டார்கள்.

போன முறை Rottavirus தடுப்பூசி போட்ட போது விருப்பம் இல்லை என்று எழுதி கையெழுத்து போட்டுக்கொடுத்தால் போதும் என்று சொன்ன பள்ளி நிர்வாகம்.

இந்த முறை ஏன் விருப்பம் இல்லை என்ற காரணத்தை பள்ளிக்கு நேரடியாக வந்து மருத்துவர்களிடம் விளக்க வேண்டும் என்று சொன்னார்களாம்.



சரி என்று அவ்வாறே அந்த பெற்றோர் பள்ளிக்கூடம் சென்று மருத்துவரிடம் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி உள்ளார்கள்.

அதற்கு அந்த மருத்துவர் ஏன் இப்படி சொல்கிறீர்கள், இந்த Virus ஆல் சளி தொற்று ஏற்பட்டு இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டது. எனவே அனைத்து குழந்தைகளுக்கும் இந்த  diphtheria தடுப்பூசி போட எங்களுக்கு ஆணை வந்துள்ளது.

பள்ளியில் அனைவரும் இந்த தடுப்பூசி போடும் நிலையில் உங்கள் குழந்தை மட்டும் போடாமல் இருந்தால், தடுப்பூசி போட்ட குழந்தைக்கும் சேர்த்து பாதிப்பு ஏற்படும். அதனால் இன்று இல்லாவிட்டாலும் கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் குழந்தைக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டாக வேண்டும் என்றாராம் அந்த மருத்துவர்.

பின் பெற்றோர் சில பல கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காத நிலையில், வீடு திரும்பினர்.

தற்போது உள்ள அதிகப்படியான

Anaphylaxis என்னும் திடீர் மரணம்
Rheumatoid arthritis (RA)
Auto immune disorders
Juvenile diabetes
Psoriasis
மூளை நரம்பியல் மண்டலம் பாதிப்பு
ஆட்டிசம்
ஆண் மலட்டுத்தன்மை
பெண் மலட்டுத்தன்மை
குழந்தையின்மை
Muscular dystrophy
மந்த புத்தி
புற்றுநோய்
இது போன்ற இன்னும் பல நோய்களுக்கு தடுப்பூசி ஒரு முக்கிய காரணம் என்பதை நீங்கள் அறிவீர்களா ?

இதில் பொரும்பாலான பிரச்சனைகள் வரும் என்பதை அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனமே அதில் அச்சிட்டு விற்பனை செய்வதை நீங்கள் அறிவீர்களா ?

இப்படி பள்ளிகளில் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதன் மூலம் அடுத்த தலைமுறையை எளிதாக தனக்கு ஏற்றவாறு உலக வல்லாதிக்க தீய சக்திகளால் மாற்றிக்கொள்ள முடியும்.



பள்ளிகளில் மருத்துவ பரிசோதனை செய்வது, அனைவருக்கும் தடுப்பூசி போடுவது, எடை உயரம் பரிசோதனை செய்து மாத்திரைக் கொடுப்பது, இரும்புச்சத்து மாத்திரைகள் கொடுப்பது, கண் பரிசோதனை செய்து கண்ணாடி கொடுப்பது, பூச்சி மாத்திரைகள் கொடுப்பது, பெண் பிள்ளைகளுக்கு இலவச நாப்கின் கொடுத்து அவர்கள் ஆரோக்கியத்தை கெடுப்பது, மேலும் பள்ளி படிப்பு முடிந்த உடன் வெளியில் நாப்கின் வாங்கி பயன்படுத்த ஊக்கப்படுத்துவது போன்ற மருத்துவமனை செய்யும் வேலைகளை பள்ளிகள் செய்து வருகிறது.



பெற்றோர்களுக்கு ஒரு கேள்வி ! உங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு படிக்க அனுப்பினீர்களா அல்லது மருத்துவம் பார்க்க அனுப்பினீர்களா ?

இயற்கையாகவே உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நோய்எதிர்ப்பு சக்தி இருப்பதை மறைத்து.

பொய் மூட்டைகள் மூலம் மக்களை பயப்படுத்தி
கார்ப்பரேட் நிறுவனங்கள்
தடுப்பூசி என்னும் விதை கொண்டு
உடல் என்னும் நிலத்தில்
நோய் விளைச்சல் கண்டு
பணத்தை அறுவடை செய்யும்.
அயோக்கிய வேலைக்கு அரசும் துணை போகிறது.

உங்கள் குழந்தைக்கு எந்த நோயும் வரக்கூடாது, ஆரோக்கியமாக இருக்க வேண்டும், என வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அக்கறை இருக்குமா ?
உங்கள் குழந்தை ஆரோக்கியத்தில் உங்களைவிட உலகில் வேறு யாருக்கு அக்கறை இருக்க முடியும் ?



----------------------------------------------------------------------------
Dr.கோ.பிரேமா BHMS அவர்களின் தவகல் இதோ 👇
கட்டாய தடுப்பூசி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. மறுபடியும் நிரூமனம்.
தமிழக அரசின் தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி திணிப்பை தொடர்ந்து கேரளாவிலும் அம்மாநில அரசின் திணிப்பு தொடர, மலப்புரத்தின் பள்ளி ஒன்றின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதை கண்டித்தும் தடுப்பூசி ஏற்பதும் மறுப்பதும் அடிப்படை தணிநபர் சார்ந்த உரிமை என்பதை நீதிமன்றத்தின் துணையுடன் நிரூபித்துள்ளது. வாழ்த்துக்கள்.
நீதிமன்ற தீர்ப்பின் கவணிக்கிப்பட வேண்டிய முக்கிய சாராம்சம்சங்கள், கீழ்வருமாறு.
1. "எந்த தடுப்பூசியும் குழந்தையின் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் போடக்கூடாது."
2. "சிலர் தடுப்பூசியை தொடர்ந்து ஏற்படும் அதீத பாதகங்களை சுட்டிக்காட்டி தடுப்பூசி மறுப்பர் எனில், அந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட மாட்டாது."
3. "தடுப்பூசி பாட்டில் திறந்த நான்கு மணிநேரத்தில் உபயோகப்படுத்தியற்கான போதிய ஆவனங்கள் இருக்க வேண்டும். கூடுதலாக, தடுப்பூசி தயாரிப்பாளர் பெயர், தடுப்பூசி டப்பாவில் தொகுதி எண், போன்ற தகவல்களை ஒரு பெற்றோர் அறிய விரும்பினால் அவரின் விருப்பத்திற்கு இனங்கி தகவல்கள் அவருக்கு முன்கூட்டியே காண்பிக்கப்பட வேண்டும்."
கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்களை இங்கே இணைத்துள்ளேன். மேலும் link யிலும் காணலாம்.
-------------------------------------------------------------------------------

மக்களின் ஆரோக்கியத்தில் உண்மையில் அரசிற்கு அக்கறை இருந்திருந்தால், மனிதன் உயிர் வாழ அடிப்படைத்தேவையான தூய காற்று, நல்ல குடிநீர், இயற்கை உணவுகள் இதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். 

மாறாக இதை கெடுக்கும் வேலையை மட்டுமே தொடர்ந்து செய்யும் இவர்கள் மக்கள் ஆரோக்கியமாக வாழ கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடுவதன் பின்னணி என்ன என்பதை ? உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

நன்றி

வெளியிட்ட தேதி : 06.12.2018








(அடுத்த தலைப்பு : நாப்கின் குல நாசம்😱)

இரா.மதிவாணன்


💉💉💉💉💉💉💉💉💉💉💉💉
☠☠☠☠☠☠☠☠☠☠☠☠

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)