கட்டுரை 44 (10.04.2018)
பாதுகாக்கும் பத்து கட்டளை !
------------------------------------------------------
1 - இனி கடன் மற்றும் Emi ல் பொருட்களை வாங்கக்கூடாது. வாங்கியதை விரைந்து செலுத்திவிட வேண்டும்.
2 - வங்கி கணக்குகளில் இருந்து வெளியேற வேண்டும்.
3 -அனைத்து வகையான மாஸ் மீடியாக்களையும் புறக்கணிக்க வேண்டும்.
4 - உடல் ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்த வேண்டும்.
5 - பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும்.
6 - வெளிநாட்டு பொருட்களை தூர எரிந்து, உள்ளூர் பொருட்களை பயன்படுத்த வேண்டும் அல்லது நீங்கள் தயாரிக்க வேண்டும்.
7 - இரசாயன விளைப்பொருட்களை தவிர்த்து, இயற்கையில் விளைந்த பொருட்களை மட்டும் வாங்க வேண்டும்.
8 - கொலைகார அலோபதி மருத்துவத்தை புறக்கணித்து, மரபு மருத்துவங்களை நாட வேண்டும்.
9 - மரபு தொழில்களை கண்டறிந்து அதை செய்யத்துவங்க வேண்டும்.
10 - கிரிக்கெட்டை கட்டையில் ஏற்றிவிட்டு, களரி, வளரி, சிலம்பம் போன்ற போர் விளையாட்டுக்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த பத்தும் நம்மை பாதுகாக்கும்.
நாட்டை வளமாக்கும்.
நன்றி
வெளியிட்ட தேதி : 10.04.2018
(அடுத்த தலைப்பு : பேராபத்தில் கோயம்புத்தூர் மக்கள்)
இரா.மதிவாணன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
------------------------------------------------------
1 - இனி கடன் மற்றும் Emi ல் பொருட்களை வாங்கக்கூடாது. வாங்கியதை விரைந்து செலுத்திவிட வேண்டும்.
2 - வங்கி கணக்குகளில் இருந்து வெளியேற வேண்டும்.
3 -அனைத்து வகையான மாஸ் மீடியாக்களையும் புறக்கணிக்க வேண்டும்.
4 - உடல் ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்த வேண்டும்.
5 - பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும்.
6 - வெளிநாட்டு பொருட்களை தூர எரிந்து, உள்ளூர் பொருட்களை பயன்படுத்த வேண்டும் அல்லது நீங்கள் தயாரிக்க வேண்டும்.
7 - இரசாயன விளைப்பொருட்களை தவிர்த்து, இயற்கையில் விளைந்த பொருட்களை மட்டும் வாங்க வேண்டும்.
8 - கொலைகார அலோபதி மருத்துவத்தை புறக்கணித்து, மரபு மருத்துவங்களை நாட வேண்டும்.
9 - மரபு தொழில்களை கண்டறிந்து அதை செய்யத்துவங்க வேண்டும்.
10 - கிரிக்கெட்டை கட்டையில் ஏற்றிவிட்டு, களரி, வளரி, சிலம்பம் போன்ற போர் விளையாட்டுக்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த பத்தும் நம்மை பாதுகாக்கும்.
நாட்டை வளமாக்கும்.
நன்றி
வெளியிட்ட தேதி : 10.04.2018
(அடுத்த தலைப்பு : பேராபத்தில் கோயம்புத்தூர் மக்கள்)
இரா.மதிவாணன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Comments
Post a Comment