கட்டுரை 42 (11.03.2018)

எது தடுப்பூசி !
--------------------------


குழந்தையை மண்ணில் விளையாட விடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதுதான் நோய்களை தடுக்குமே தவிர, தடுப்பூசியோ சொட்டு மருந்தோ தடுக்காது.

குழந்தையை மழையில் நனைய வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதுதான் நோய்களை தடுக்குமே தவிர, தடுப்பூசியோ சொட்டு மருந்தோ தடுக்காது.

குழந்தையை வெயிலில் காட்டுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதுதான் நோய்களை தடுக்குமே தவிர, தடுப்பூசியோ சொட்டு மருந்தோ தடுக்காது.

குழந்தையை காற்றோட்டமான இடத்தில் விளையாட விடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதுதான் நோய்களை தடுக்குமே தவிர, தடுப்பூசியோ சொட்டு மருந்தோ தடுக்காது.

குழந்தையை வெட்ட வெளியில் விளையாட விட்டு நன்றாக தூங்க வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதுதான் நோய்களை தடுக்குமே தவிர, தடுப்பூசியோ சொட்டு மருந்தோ தடுக்காது.

ஜம்பூதங்கள்

நீர்
நிலம்
நெருப்பு
காற்று
ஆகாயம்

இவை தான் இயற்கையாக நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச்செய்து நோய்களை தடுக்குமே தவிர தடுப்பூசியோ சொட்டு மருந்தோ தடுக்கவே தடுக்காது.

நீங்கள் நோய்களை தடுக்கும் என நினைத்துப் போடும் தடுப்பூசியும், சொட்டு மருந்தும் தான் நோய்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது என்று உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும் ?

இயற்கையை நம்புவோர் பிழைப்பர்
மனிதனை நம்புவோர் அழிவர்.

நன்றி

வெளியிட்ட தேதி : 11.03.2018

(அடுத்த தலைப்பு : எது இருந்தால் எது தேவை இல்லை)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !